sowmiarajan

sowmiarajan

திண்டுக்கல்லில் மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்லில் மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

தேசிய மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களிடையே மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட பேரணி இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்...

தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், நத்தம் தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி தெற்கு ஒன்றியம், தவசிமடை ஊராட்சியில் கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான (Booth Agents) முக்கிய ஆலோசனைக் கூட்டம்...

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேல் அவர்களின் குடும்பத்திற்கு, திண்டுக்கல் இராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் அறங்காவலர் குடும்பத்தினர்...

திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

திண்டுக்கல் பேட்டை ரோடு பகுதியில் இன்று காலை முதல் சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று பொதுமக்களைத் தாக்கியதில், இரண்டு மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த...

கோத்தகிரியில் கேரட் சாகுபடி தீவிரம்: பூமி ஈரப்பதம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரியில் கேரட் சாகுபடி தீவிரம்: பூமி ஈரப்பதம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் சாதகமான காலநிலையைப் பயன்படுத்தி, கேரட் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்....

வால்பாறையில் சூறைக்காற்றுடன் சாரல் மழை: கடும் மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி!

வால்பாறையில் சூறைக்காற்றுடன் சாரல் மழை: கடும் மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி!

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கடும் குளிர் நிலவுவதுடன்,...

இரண்டாம் போக நெல் சாகுபடி தீவிரம் – விதை நெல் தூவும் பணியில் விவசாயிகள் உற்சாகம்!

இரண்டாம் போக நெல் சாகுபடி தீவிரம் – விதை நெல் தூவும் பணியில் விவசாயிகள் உற்சாகம்!

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாலுகா பகுதிகளில், பழைய ஆயக்கட்டு பாசனத்தைப் பயன்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடிப் பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளன.ஆனைமலை சுற்றுவட்டாரக் கிராமங்களில் பழைய...

நாகையில் அடிபட்டு கிடந்த ஆஸ்திரேலிய ‘சிவப்பு மூக்கு ஆளான்’ மீட்பு!

நாகையில் அடிபட்டு கிடந்த ஆஸ்திரேலிய ‘சிவப்பு மூக்கு ஆளான்’ மீட்பு!

ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 10,000 கிலோமீட்டர் தூரம் பயணித்துத் தமிழகம் வந்த அரிய வகை 'சிவப்பு மூக்கு ஆளான்' பறவை, நாகப்பட்டினத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டுத் தற்போது வனத்துறையினரின் தீவிர...

சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: 18 அடி உயர சிலைக்கு 16 வகை அபிஷேகம்

சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: 18 அடி உயர சிலைக்கு 16 வகை அபிஷேகம்

கன்னியாகுமரி: தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்களுக்கு வழங்க ஒரு...

ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி  75 ஆயிரம் லட்டுகள் தயார்

ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி  75 ஆயிரம் லட்டுகள் தயார்

ஈரோடு: ஈரோடு வ.உ.சி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க 75,000 லட்டுகள் தயாரிக்கும் பணி...

Page 217 of 284 1 216 217 218 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist