sowmiarajan

sowmiarajan

கலைத் திருவிழா நடத்தி முடித்தும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பு ஆசிரியர்கள் வேதனை

கலைத் திருவிழா நடத்தி முடித்தும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பு ஆசிரியர்கள் வேதனை

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'கலைத் திருவிழா' போட்டிகளுக்கான செலவுத் தொகை, மதுரை மாவட்டத்தில் இன்னும் விடுவிக்கப்படாதது ஆசிரியர்கள்...

தமிழகத் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல்

தமிழகத் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல்

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கவும், சிதைந்து வரும் நிலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி, மதுரை புஷ்பவனம்...

அழகர்கோவில் மூலிகை மண் வாசனையில் தயாராகும் பொங்கல் பானைகள்

அழகர்கோவில் மூலிகை மண் வாசனையில் தயாராகும் பொங்கல் பானைகள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டி அருகே உள்ள சுந்தரராஜன்பட்டியில் பொங்கல் பானை விற்பனை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. நவீன...

உசிலம்பட்டியில் மண்ணில் புதைந்து வரும் வீர வரலாறுகள்: ‘வளரி’ நடுகற்களைப் பாதுகாக்கக் கோரிக்கை

உசிலம்பட்டியில் மண்ணில் புதைந்து வரும் வீர வரலாறுகள்: ‘வளரி’ நடுகற்களைப் பாதுகாக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், சங்க காலம் தொட்டு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்து வருகின்றன. போர்முனையில் வீரமரணம் அடைந்த வீரர்கள், மக்களை அச்சுறுத்திய...

மதுரையில் புதிய தமிழகம் மாநில மாநாடு: ஆத்தங்கரைப்பட்டியில் டாக்டர் கிருஷ்ணசாமி உரை

மதுரையில் புதிய தமிழகம் மாநில மாநாடு: ஆத்தங்கரைப்பட்டியில் டாக்டர் கிருஷ்ணசாமி உரை

மதுரையில் வரும் 2026 ஜனவரி 7-ம் தேதி நடைபெறவுள்ள புதிய தமிழகம் கட்சியின் பிரம்மாண்ட மாநில மாநாட்டை முன்னிட்டு, மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள ஆத்தங்கரைப்பட்டியில்...

பெரிய அளவிலான வேளாண் தொழில்களுக்கும் வங்கிகளில் கடனுதவி பெறலாம்

பெரிய அளவிலான வேளாண் தொழில்களுக்கும் வங்கிகளில் கடனுதவி பெறலாம்

மதுரையில் வாப்ஸ் (VAPS), இன்பினிட் சேவா மற்றும் சீட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய வேளாண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கருத்தரங்கு, வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோருக்குப் புதிய...

திருநங்கையர் அறுவை சிகிச்சையில் ‘சிலிகான் இம்ப்ளான்ட்’ பொருள்களை அரசே வழங்க கோரிக்கை

திருநங்கையர் அறுவை சிகிச்சையில் ‘சிலிகான் இம்ப்ளான்ட்’ பொருள்களை அரசே வழங்க கோரிக்கை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான மறுசீரமைப்பு மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறையின் சேவை நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில்...

உசிலம்பட்டியில்  கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

உசிலம்பட்டியில்  கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தென் மாவட்டங்களுக்கான சாலை இணைப்பை மேம்படுத்தவும் வத்தலக்குண்டு முதல் கமுதி வரையிலான மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் மிக...

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் பொற்கால ஆட்சி: வத்தலக்குண்டுவில் எம்ஜிஆர் நினைவு நாளில் அதிமுகவினர் சூளுரை!

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் பொற்கால ஆட்சி: வத்தலக்குண்டுவில் எம்ஜிஆர் நினைவு நாளில் அதிமுகவினர் சூளுரை!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையம் முன்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது...

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் 4 கி.மீ நீளமுள்ள மலைப்பாதை, கடந்த சில மாதங்களாகப் பல கோடி ரூபாய்...

Page 201 of 284 1 200 201 202 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist