May 13, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

கூடலூரில் ரூ.9.44 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் களத்தில் இறங்கி ஆய்வு

கூடலூரில் ரூ.9.44 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் களத்தில் இறங்கி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதிகளிலும் அரசுத் திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு ஊராட்சிகளில் ஊரக...

நாமக்கல்லில் ரூ.198 கோடி மதிப்பிலான புறவழிச்சாலைப் பணிகள் அடுத்த பணிகளுக்கு எ.வ.வேலு அடிக்கல்!

நாமக்கல்லில் ரூ.198 கோடி மதிப்பிலான புறவழிச்சாலைப் பணிகள் அடுத்த பணிகளுக்கு எ.வ.வேலு அடிக்கல்!

தமிழகத்தின் மிக முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான நாமக்கல்லில், நீண்ட காலத் தேவையாக இருந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சுமார் 198.12 கோடி ரூபாய் மதிப்பிலான...

கரூரில் 12 திட்டங்களை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு வி.செந்தில்பாலாஜி அடிக்கல்!

கரூரில் 12 திட்டங்களை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு வி.செந்தில்பாலாஜி அடிக்கல்!

கரூர் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன....

சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு விளைநிலங்கள் பயன்பெறும்!

சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு விளைநிலங்கள் பயன்பெறும்!

தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2025–26 (பசலி 1435) ஆம் ஆண்டிற்கான பாசனப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கும் நிகழ்வு...

ஈரோட்டில் தேசிய மஞ்சள் வாரிய மண்டல அலுவலகம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகம்

ஈரோட்டில் தேசிய மஞ்சள் வாரிய மண்டல அலுவலகம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகம்

தமிழகத்தின் 'மஞ்சள் மாநகரம்' என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ்...

மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டம்...

மேட்டுப்பாளையத்தில் விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தின பேரணி!

மேட்டுப்பாளையத்தில் விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தின பேரணி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சார்பில் தேசிய இளைஞர் தின விழா பேரணி மிகச் சிறப்பாக...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராகப் சுப்பிரமணியன் காசிராஜன் நியமனம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராகப் சுப்பிரமணியன் காசிராஜன் நியமனம்!

இந்தியாவின் முன்னோடி வேளாண் கல்வி நிறுவனமான கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) புதிய பதிவாளராகவும், பொறுப்பு துணைவேந்தராகவும் மூத்த வேளாண் விஞ்ஞானியும், தலைசிறந்த கல்வியாளருமான முனைவர்...

ஒடிசி நடன சங்கமம் இந்தியப் பாரம்பரியத்தின் செழுமையை எடுத்துரைத்த உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள்!

ஒடிசி நடன சங்கமம் இந்தியப் பாரம்பரியத்தின் செழுமையை எடுத்துரைத்த உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள்!

ஈரோடு விஇடி (VET) கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்கலை மன்றம் சார்பில், இந்திய நாட்டின் தொன்மையான மற்றும் பாரம்பரிய நடன மரபுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு...

ஒலகடம் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் விநியோகம்

ஒலகடம் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் விநியோகம்

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒலகடம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்கள்...

Page 119 of 284 1 118 119 120 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist