மதுரையில் பகல் நேரங்களில் ‘நோட்டமிட்டு’ துணிகரக் கொள்ளை சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
மதுரை மாநகரின் முக்கியப் பகுதிகளான தல்லாகுளம், திருப்பாலை, கே.புதூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளில், கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக அரங்கேறி...

















