ஆன்லைன் சூதாட்ட போதையால் கொள்ளையனாக மாறிய போலீஸ்காரர் கைரேகையால் சிக்கிய பின்னணி!
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், பகலில் சீருடை அணிந்து சட்டம் காக்கும் போலீஸ்காரராகவும், இரவில் வீடுகளை உடைத்துக் கொள்ளையடிக்கும் திருடனாகவும்...


















