August 1, 2026, Saturday
Satheesa

Satheesa

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி, திருவாரூரில் கரப்பான்பூச்சி படம் போட்ட முகமூடி அணிந்து இளைஞர்கள் பேரணி.. காலியாக உள்ள பல...

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி : பேரணியை தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு: தேர்தல் வாக்குறுதியாக அளித்த விவசாய கடன் தள்ளுபடி செய்யவும்,...

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் காவடியாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் காவடியாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா...

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

தூங்கிக்கொண்டிருந்த செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை – குடவாசல் அருகே பரபரப்பு

தூங்கிக்கொண்டிருந்த செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை – குடவாசல் அருகே பரபரப்பு.. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட சேங்காலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுகம் (48). செங்கல் சூளையில்...

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரசாந்த் கருத்தரிப்பு மையம் இன்று...

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. தமிழக சட்டமன்றத்...

விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

காஞ்சி மகா பெரியவர் குருபூஜை விழா, மயிலாடுதுறையில் ஏராளமானவருக்கு அன்னதானம்

காஞ்சி மகா பெரியவர் குருபூஜை விழா, மயிலாடுதுறையில் ஏராளமானவருக்கு அன்னதானம் செய்து, வழிபாடு நடைபெற்றது :- காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான மகா பெரியவா (ஸ்ரீ...

விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

மங்கைமடத்தில்ADMKகட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் TVKசெயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்

சீர்காழி அருகே மங்கைமடத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் இருக்கு கிரேன் மூலம் மாலை...

விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

அஞ்சுகிராமம் அருகே கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணியை பாதியிலேயே நிறுத்திய ஒப்பந்ததாரர்

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணியை பாதியிலேயே நிறுத்திய ஒப்பந்ததாரர்- பணி நிறுத்தப்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படலாம்...

Page 52 of 316 1 51 52 53 316
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist