தரங்கம்பாடி மீன் வடிவில் மறைந்திருந்த இரணியாசுரனை திருவிடைக்கழி முருகப்பெருமான் வதம்செய்யும் நிகழ்வு
தரங்கம்பாடி கடற்கரையில் மாயையால் மீன் வடிவில் மறைந்திருந்த இரணியாசுரனை திருவிடைக்கழி முருகப்பெருமான் வதம் செய்யும் ஐதீக நிகழ்வு:- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து வழிபாடு. முன்னதாக...
















