ஞானமலை முருகன் கோவில்
October 24, 2025
வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை
July 29, 2025
மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டில் சுற்றித்திரியும் 500-க்கு மேற்பட்ட பன்றிகளால் சுகாதார சீர்கேடு:- நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை...
விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன், பொங்கல் முதல் சிறையில் வாடும் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும், கிராம சபை...
குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சமபந்தி போஜனம் எனப்படும் சமத்துவ உணவு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி துவங்கி வைத்தார் :- இந்திய...
கிராம சபை என்பது நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டது லட்சுமணன் பேச்சு குடியரசு தினத்தை முன்னிட்டு மரகதபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற...
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு, திமுக சின்னம் பொறித்த கருப்பு சிகப்பு வண்ணத்தில் புடவை கொடுத்து, தஞ்சை மாநாட்டுக்கு அனுப்பி வைத்த மக்கள் நலப் பணியாளர்கள், அரசு...
மயிலாடுதுறையில் அரசு உதவி பெறும் கல்லூரியின் குடியரசு தினவிழா கொண்டாட்டம்..புல்காமா தாக்குதலை பிரதிபலிக்கும் வகையில் எதிர் தாக்குதலாக இந்திய ராணுவம் சிந்தூர் பிளான் நடைபெற்றதை என்சிசி மாணவர்கள்...
மதுரையில் பாரதிய தபால் ஊழியர் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. மாநில துணைச் செயலாளர் அருண் குமாருக்கு காயம் ஏற்பட்டது.மதுரை டியூக் ஹோட்டலில் கடந்த 25...
தமிழ் மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் – ஜோலார்பேட்டையில் உணர்வுபூர்வ மாவட்டம் மாணவரணி சார்பாக பொதுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை:தமிழ் மொழியின் உரிமை, அடையாளம்...
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10-ம்நாளான இன்று முக்கிய நிகழ்வான பட்டிணப்பிரவேசம் நடைபெற்றது.இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம்...
தருமபுரம் தேவார பாடசாலை தலைமை ஆசிரியருக்கு பத்மஸ்ரீ வழங்கிய மத்திய அரசு பாராட்டுக்குரியது, தர்மபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்:- நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான...
© 2025 - Bulit by Texon Solutions.