Satheesa

Satheesa

நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை

நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தேசிய சர்க்கரை இணையம் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் மாநில குழுவினர் ஆலையை புனரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட...

குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி

குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி

தமிழகத்தில் 38வது மாவட்டதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. மன்னம்பந்தல் பகுதியில் புதிய நிரந்தரகலெக்டர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு அனைத்துறைகளும் இங்கு இயங்கத்தொடங்கினாலும் ஒருசில...

வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழா

வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில்...

மயிலாடுதுறைக்குBJPமாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் வருகை ஒட்டி தொகுதிபொறுப்பாளர் அகோரம் சிறப்புஆலோசனை

மயிலாடுதுறைக்குBJPமாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் வருகை ஒட்டி தொகுதிபொறுப்பாளர் அகோரம் சிறப்புஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி தமிழகம் தலைநிமிர, தமிழரின் எழுச்சி பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் வருகை தர உள்ளதை அடுத்து பாஜ நிர்வாகிகள்...

சீர்காழி அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி த.வெ.க சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி த.வெ.க சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே புங்கனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருவதால் நல்ல குடிநீர் விநியோகம் செய்திட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட...

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலஅளவை களபணியாளர்களின்14அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலஅளவை களபணியாளர்களின்14அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட மையம் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவை கள பணியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை...

புதிதாக பேருந்து நிலைய வணிக வளாகத்தின்1-தளத்தில் புதிய அரசு மகளிர்கல்லூரி என வெளியாகியுள்ள தகவல்

புதிதாக பேருந்து நிலைய வணிக வளாகத்தின்1-தளத்தில் புதிய அரசு மகளிர்கல்லூரி என வெளியாகியுள்ள தகவல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 1971-இல் திமுக ஆட்சியின் போது கோயில் இடத்தில் ராஜகோபாலசாமி அரசு கலை , அறிவியல் கல்லூரியை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி...

செங்கல்பட்டு அருகே மாத்திரை கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டியதால் நோய் தொற்று அபாயம்

செங்கல்பட்டு அருகே மாத்திரை கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டியதால் நோய் தொற்று அபாயம்

திருப்போரூர் அருகே ஆலத்தூர் SIDCO Pharmaceutical Complex-ல் அமைந்துள்ள குளோபல் ஃபார்மா என்ற கண் சம்பந்தமான மருந்து உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் மாத்திரைகள், காப்ஸ்யூல்கள்,...

விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ரூபாய் 5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குலத்திணையும் திறப்பு

விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ரூபாய் 5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குலத்திணையும் திறப்பு

விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ரூபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் மேலேகோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும்...

வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக 3200ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக 3200ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ஆண்டுத்தோறும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக...

Page 145 of 251 1 144 145 146 251
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist