தேவனூர் கிராமத்தில், நண்டல ஆற்றின் கரையருகே மணல் எடுப்பதால் ஆற்றின் கரை உடையும் ஆபத்து ஆதாரத்துடன் மனு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தேவனூர் கிராமத்தில், நண்டலாற்றின் கரையை ஒட்டிய பகுதியில், குளத்தில் வண்டல் மண் எடுப்பதாக வருவாய் துறை வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று விட்டு,...
















