போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது
June 23, 2025
“முருகன், சிவன் ஹிந்துவா ?” – சீமானின் கேள்வி
June 23, 2025
டெல்டா பாசனத்திற்காக ஜூன்.12 மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் காவிரி நீர் கல்லணை வழியாக தற்பொழுது காவிரி கடைமடையான நாகை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி...
அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு கூட்டி செல்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
திருவள்ளூரில் 108 யோகா ஆசனங்கள் செய்து மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த...
நாடு முழுவதும் இன்று 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தாம்பரம் விமானப்படை சார்பில் யோகா நிகழ்ச்சி...
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் உள்ள காஞ்சி சங்கரா வித்யாலயா பள்ளியில் பாஜகவினர் யோகா பயிற்சியை இன்று மேற்கொண்டனர்...
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவிரியில் தண்ணீர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லணை வந்து...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மகா யோகம் சார்பில் யோகா தின விழிப்புணர்வு பேரணி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைப்பு. சிறுவர்கள்...
சர்வதேச யோகா தினத்தையொட்டி மயிலாடுதுறையில் 5 வயது முதல் 80 வயது வரையிலானோர் பல்வேறு ஆசனங்களை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர், 46 ஆண்டுகளாக கட்டணம் இன்றி யோகா...
தமிழக வெற்றிக் கழகத்தின் UAE பொருப்பாளர் திரு. கார்த்திகேயன் தலைமையில், தளபதி விஜய் அவர்களின் 51வது பிறந்த நாள் விழா ஜூன் 15 அன்று துபாயில் உலகிலேயே...
மயிலாடுதுறையில் இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் கோயில் 8ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும் 19ஆம் ஆண்டு அறுபத்துமூவர் வீதியுலாவில் பஞ்சமூர்த்திகளுக்கு...
© 2025 - Bulit by Texon Solutions.