Priscilla

Priscilla

ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

தேனி :தேனி மாவட்டத்தில் காணாமல் போன இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் முல்லைப்பெரியாற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நண்பருடன் ஏற்பட்ட தகராறில், ஐபோன் மற்றும் தங்க நகைக்காகவே...

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

27 வயதான திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யா சம்பவம் நீதிமன்றத்திலும் சமூகத்திலும் இன்னும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது....

“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று நடந்த விவாதம் சூடுபிடித்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை :நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக, நடிகர் விஷால்...

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

மதுரை : கரூர் கூட்ட நெரிசல் மரணச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற...

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்தைக் குறித்து இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “ஒரே இரவில்...

“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய துயரச்சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில்...

ம.பி. கோல்ட்ரிஃப் இருமல் மருந்து வழக்கு : கைது செய்யப்பட்ட மருத்துவர் ஜாமீன் மறுப்பு !

ம.பி. கோல்ட்ரிஃப் இருமல் மருந்து வழக்கு : கைது செய்யப்பட்ட மருத்துவர் ஜாமீன் மறுப்பு !

மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்ததால் பல குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் பிரவீன் சோனிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. சிந்த்வாரா...

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வருகை தந்தது கவனத்தை ஈர்த்தது....

Page 80 of 342 1 79 80 81 342
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist