“போன்ல சொல்வாருன்னு நினைச்சோம்… விஜய் நேர்ல வந்தாரு” – அஜித் குமாரின் தாயார் உருக்கம்
நகை மாயமான புகாரில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
















