May 28, 2026, Thursday
Priscilla

Priscilla

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் தேவை : முதல்வரிடம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் தேவை : முதல்வரிடம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெறும் சாதிய ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் ஆழ்வார்பேட்டையில்...

“மோசடியை அனுமதிக்கும் தேர்தல் கமிஷன் ; 100% ஆதாரம் இருக்கிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டிரம்பை எதிர்த்து பேச முடியாத நிலையில் மோடி : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தயங்குவதாகவும், அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுடன்...

திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ வெட்டி கொலை – முதல்வரின் ரூ.1 கோடி நிதியுதவி !

திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ வெட்டி கொலை – முதல்வரின் ரூ.1 கோடி நிதியுதவி !

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) சண்முகவேல் மீது கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா – அமெரிக்காவுடன் உறவு மேலும் மோசம் !

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா – அமெரிக்காவுடன் உறவு மேலும் மோசம் !

மாஸ்கோ :அமெரிக்காவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த முக்கியமான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இருநாட்டு உறவுகளில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை மேலும் தீவிரமாக்கும் இந்த...

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை : இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார்மீது வழக்கு பதிவு

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை : இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார்மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்...

“உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது” – பிரியங்கா காந்தி

“உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது” – பிரியங்கா காந்தி

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவான சர்ச்சையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதப்பிரிவின்போது, நீதிபதிகள் கேட்ட கேள்வி...

முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தல்

முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தல்

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் எந்தளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர்...

“ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன ” – பிரதமர் மோடி விமர்சனம்

“ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன ” – பிரதமர் மோடி விமர்சனம்

புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்த்து விவாதத்தைத் துவக்கிய எதிர்க்கட்சிகள், அதில் தோல்வியடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு...

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது

சென்னை :சென்னை பேசன்ட் நகர் கடற்கரையில், 22 வயது மென்பொறியாளர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

உத்தரகண்டில் காட்டாற்று வெள்ளம் : 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் !

உத்தரகண்டில் காட்டாற்று வெள்ளம் : 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் !

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பலரை பயமுறுத்தி உள்ளது. 50க்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

Page 205 of 342 1 204 205 206 342
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist