June 23, 2025, Monday
Digital Team

Digital Team

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல ; கொதிக்கும் சிந்துார் : பிரதமர் மோடி ஆவேசம்

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல ; கொதிக்கும் சிந்துார் : பிரதமர் மோடி ஆவேசம்

ஜெய்ப்பூர் : ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்,'' என ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.ராஜஸ்தான் மாநிலம், பிகானீர்...

மே 24, 25, 26 தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

மே 24, 25, 26 தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : தமிழ்நாட்டில் மே 24, 25, 26 ஆகிய தேதிகளில் குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை...

உத்தரபிரதேசத்தில் கனமழை, புயல் – 24 மணி நேரத்தில் 34 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கனமழை, புயல் – 24 மணி நேரத்தில் 34 பேர் பலி

லக்னோ : உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக, மாநிலம் முழுவதும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திடீர்...

தி.மு.க.வை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் : பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன்

தி.மு.க.வை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் : பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி : தி.மு.க. அரசை வீழ்த்த அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டுமென்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில்...

50 கொடூர கொலைகள்… மீண்டும் பிடிபட்ட “Dr. Death” — பின்னணி அதிர்ச்சி தருகிறது !

50 கொடூர கொலைகள்… மீண்டும் பிடிபட்ட “Dr. Death” — பின்னணி அதிர்ச்சி தருகிறது !

ஏற்கெனவே 50-க்கும் மேற்பட்ட கொடூரமான கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் "Dr. Death" என அழைக்கப்படும் தேவேந்தர் சர்மா, மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டில்...

டாஸ்மாக் முறைகேடு : ‘டான் பிக்சர்ஸ்’ பினாமி நிறுவனமா ? தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை மையமாக வைத்து விசாரணை தீவிரம்

டாஸ்மாக் முறைகேடு : ‘டான் பிக்சர்ஸ்’ பினாமி நிறுவனமா ? தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை மையமாக வைத்து விசாரணை தீவிரம்

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை மையமாக வைத்து அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது...

டாஸ்மாக் முறைகேடு வழக்கு ; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு !

டாஸ்மாக் முறைகேடு வழக்கு ; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு !

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய வழக்கில் அறிக்கை தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம்...

டாஸ்மாக் முறைகேடு வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை !

டாஸ்மாக் முறைகேடு வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை !

புதுடில்லி : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (மே 22) தடை விதித்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த விசாரணையின் போது,...

தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை இல்லை : ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை இல்லை : ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

சென்னை: திமுகவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், பிரச்சனைகளை மறைப்பதே அந்தக் கட்சியின் நோக்கமாக இருக்கிறது என்றும் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளார். நிருபர்களை சந்தித்த அவர்...

அம்ரித் பாரத் – திட்டம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி

அம்ரித் பாரத் – திட்டம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி

ரயில்வேயில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட...

Page 2 of 16 1 2 3 16
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist