Kavi

Kavi

தீபாவளிக்கு முன்பே பருவ மழை தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 17-ம் தேதி 10...

சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர்...

மேகதாது அணை செய்திகளில் எள்ளளவும் உண்மையில்லை – துரைமுருகன் அறிக்கை

மேகதாது அணை செய்திகளில் எள்ளளவும் உண்மையில்லை – துரைமுருகன் அறிக்கை

மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்களில் எள்ளவும் உண்மை இல்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு...

ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனை விருது

ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனை விருது

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமியும், சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளனர்.ஒவ்வொரு மாதமும் சிறந்த...

தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக த.வெ.க ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையில்லாத ஒன்று என பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு...

இன்றும் இரண்டுமுறை விலையேற்றம் – தங்கம் விலை ரூ. 95,000-ஐ தாண்டியது

இன்றும் இரண்டுமுறை விலையேற்றம் – தங்கம் விலை ரூ. 95,000-ஐ தாண்டியது

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அவ்வப்போது அதிகரிக்கும் ஆபரணத் தங்கம், சொற்ப அளவிலேயே குறைகிறது. வாரத்தொடக்கத்தில் இரண்டு நாட்களில் சவரனுக்கு 3 ஆயிரத்து 200...

அமைச்சர்கள் நேரு அன்பில் மகேஷ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்

அமைச்சர்கள் நேரு அன்பில் மகேஷ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், அமைச்சர் அன்பில் மகேஷ், கே.என்.நேருவின் திருச்சி வீட்டில், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு,...

ராஜபாளையம் இரட்டை கொலை வழக்கு – குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

ராஜபாளையம் இரட்டை கொலை வழக்கு – குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், சேத்தூர் ஜமீனுக்கு சொந்தமான "நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி" கோவில் உள்ளது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில், இரவு...

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக, பிரான்ஸ் அரசு 1957-ம் ஆண்டு முதல், செவாலியர் விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், தோட்டா...

யாருமே போகாத இடத்துல யாருக்கு பாலம்? – கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

யாருமே போகாத இடத்துல யாருக்கு பாலம்? – கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

வண்டலூர் அருகே ஏரி, வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படும் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வண்டலூரை அடுத்துள்ள...

Page 36 of 62 1 35 36 37 62
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist