January 26, 2026, Monday
Aruna

Aruna

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு நாடகம் – கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இருவர், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு நாடகம் – கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இருவர், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து

மயிலாடுதுறை அருகே நீடூரில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காண்பித்து மும்மதங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அசத்தினர். கிறிஸ்மஸ் தாத்தா...

முதியவர் என்றும் பார்க்காமல் தாக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை –  மாவட்ட ஆட்சியரிடம் 86 வயது முதியவர் மனு

முதியவர் என்றும் பார்க்காமல் தாக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை – மாவட்ட ஆட்சியரிடம் 86 வயது முதியவர் மனு

திருவள்ளூர் அருகே பூர்வீக சொத்துக்களை முறைகேடாக பட்டா மாற்றிய சொத்துக்களின் பட்டாவை ரத்து செய்து கூட்டுப் பட்டா வழங்க வேண்டும் என்றும் முதியவர் என்றும் பார்க்காமல் தாக்கும்...

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழக அரசின் அரசாணை 352 காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் 300க்கும்...

இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற நிர்வாக அலுவலர் – நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற நிர்வாக அலுவலர் – நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

மேமாத்தூர் கிராமத்தில் இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக லஞ்ச...

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகம் – திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன்

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தமிழ்நாடு...

புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில்  – அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை.

புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் – அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை.

மயிலாடுதுறை அருகே நவகிரக தோஷங்கள் நீக்கி தொழில் வளம் அருளும் புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு யாகம்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது – 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது – 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது , வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்குப் பிறகு 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக...

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் – விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியல்

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் – விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியல்

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்து,பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில்...

பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை –   கொத்தனார் கைது.

பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – கொத்தனார் கைது.

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகில் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று காலை கும்பகோணம் பகுதியில் இருந்து எண்கண் வழியாக திருவாரூருக்கு...

வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி, இடத்தை கைப்பற்ற வந்த இந்து சமய அறநிலையத்துறை……..அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு.

வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி, இடத்தை கைப்பற்ற வந்த இந்து சமய அறநிலையத்துறை……..அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு.

திருவாரூர் அருகே திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி, இடத்தை கைப்பற்ற வந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக அப்பகுதி மக்கள் சாலை...

Page 13 of 14 1 12 13 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist