December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்

by Satheesa
August 25, 2025
in Bakthi
A A
0
அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரி என்னுமிடத்தில் அருள்மிகு வேதராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 35 வது திவ்ய தேசம். மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த லட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள்.

பெருமாள் லட்சுமியை தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன
கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி-திருநகரி ஆனது. திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸ{ மன்னனாக பிறந்தான்.

இவன் இத்தலத்தின் மீது பு~;பக விமானத்தில் பறந்து வரும்போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது. எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை.

அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான்.

இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான். அவள், ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்,’ என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான்.

அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது

மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34 வது திருத்தலம். திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும். இக்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. கோயில். உற்சவரின் பெயர் கல்யாண ரங்கநாதர் ஆகும்.

இக்கோயில் வேதராஜன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருசுற்றில் வலப்புறம் ஆண்டாள் சன்னதியும், இடப்புறம் தாயார் சன்னதியும் உள்ளது. திருச்சுற்றில் பின்புறம் யோக நரசிம்மப் பெருமாள் உள்ளார். திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் . இவர் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் தனிசன்னதியில் அருள் தருகின்றார் ;

ஆழ்வார் பல அற்புதங்கள் செய்ததால் ஆழ்வார் கோயில் என்றும் அறியப்படுகிறது, இங்கிருந்து 1 கீ.மீ தூரத்தில் உள்ள வேதராஜபுரம்
என்ற இடத்தில்தான் திருமங்கைமன்னன் பெருமாளை வழிப்பறிசெய்தார்.

இவரை தடுத்தாட்கொண்ட பெருமாள் இவருக்கு திருமந்திரஉபதேசம் செய்தார். இதை உணர்த்தும் வண்ணம் இன்றும் இங்கு வேடு பறி உற்சவம் நடக்கிறது.. பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் இளம் தம்பதிகளாக காட்சி அளித்தார். இதனால் கல்யாண ரெங்க நாதர் என்று பெயர் வந்தது. ஆண்டு தோறும், தை மாதம் .பௌர்ணமி அன்று திருமங்கை ஆழ்வார் மங்கள சாசன உற்சவம் சிறப்பாக நடைகிறது.

அவ்வமயம் திருமங்கை ஆழ்வாரின் உற்சவ சிலையைப் பல்லக்கில் ஏற்றி திருமணிமாடம் முதல் திருநகரி வரை அழைத்துச் செல்லப்படுகிறார். கருட சேவை அன்று திருநகரி கோயிலின் சுற்றியுள்ள 11 திருநாங்கூர் கோயில்களிலிருந்து, கருட உற்சவர்களை, இக்கோயிலில் எழுந்தருளச் செய்வதுடன், திருமங்கை ஆழ்வாரையும், அவர்தம் இணையரான குமுதவள்ளியையும் அம்ச வாகனத்தில் எழுந்தருளச் செய்து, திருமங்கை ஆழ்வார் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களைப் பாடுவர்.

இக்கோயில் தென்கலை வைணவ வழிபாட்டைப் பின்பற்றுகிறது. இக்கோயிலை சோழர்கள் கட்டினார்கள் எனக் கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் இக்கோயில் திருப்பணி மேற்கொண்டனர். குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும். இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. கோயில் கோபுரம் ஏழு நிலைகளுடன் 125 அடி உயரம் கொண்டது.

Tags: Arulmiku Vedarajan templeNagapattinamsouthindian templetamilnaduthirunagari
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆர்.சி.பி அணிக்கு மீண்டும் திரும்பும் ஏ.பி. டிவில்லியர்ஸ் ? ரசிகர்கள் உற்சாகம்

Next Post

மாயமான சேலம் சிறுவன் மதுரையில் பாதுகாப்பாக மீட்பு

Related Posts

சீர்காழி அருகே கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்க அபிஷேகம்
Bakthi

சீர்காழி அருகே கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்க அபிஷேகம்

December 2, 2025
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடுவிழா
Bakthi

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடுவிழா

November 27, 2025
தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Bakthi

தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

November 27, 2025
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி குருமகா சன்னிதானம் பூஜை
Bakthi

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி குருமகா சன்னிதானம் பூஜை

November 23, 2025
Next Post
மாயமான சேலம் சிறுவன் மதுரையில் பாதுகாப்பாக மீட்பு

மாயமான சேலம் சிறுவன் மதுரையில் பாதுகாப்பாக மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

0
மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

0
திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

0
ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

0
அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

December 5, 2025
மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

December 5, 2025
திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

December 5, 2025
ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

December 5, 2025

Recent News

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

December 5, 2025
மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

December 5, 2025
திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

December 5, 2025
ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.