மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடிய ADMK-வினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை புத்துணர்ச்சியோடு உற்சாகமாக கொண்டாடிய அதிமுகவினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் அவரது புருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மேலும் பல்வேறு இடங்களில் கோவில்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் குறிப்பாக பூம்புகார் தொகுதியில் அனைத்து இடங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மலர்கள் தூவி இனிப்புகள் வழங்கினர் செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் திரண்டு மலர்கள் ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர் அப்பொழுது குழந்தை வந்திருக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் இணைப்பு ஊட்டினார் மேலும் பிரசித்தி பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தரிசனம் செய்து வழிபாடு செய்த பின் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கினார் இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் பிரதிநிதிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version