June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

18 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நினைவான நாள் – RCBக்கு முதன்முறை IPL கோப்பை !

by Priscilla
June 4, 2025
in Breaking News, Sports
A A
0
18 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நினைவான நாள் – RCBக்கு முதன்முறை IPL கோப்பை !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அகமதாபாத் : எத்தனை விமர்சனங்கள்… எத்தனை கிண்டல்கள்… எத்தனை கேளிகள்…! 18 ஆண்டுகளாக சுமந்த வலிக்கும், வேதனைக்கும் விடைகொடுத்தது 2025 IPL இறுதிப் போட்டி. பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முக்கியமான நாளில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறங்கியது. அவர்களது எதிரணியானது, கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் ஆசையில் களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி.

பேட்டிங்கில் RCB

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் பீல்டிங் தேர்வு செய்தார். RCBக்கு தொடக்கம் ஆச்சரியமாக இருந்தது – பிலிப் சால்ட் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் எடுத்தே அவுட் ஆனனர். விராட் கோலி இன்று ஆங்கர் இனிங்ஸாக விளையாடி, 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மட்டுமே இருந்தன.

மயங்க் அகர்வால் (24), பட்டிதார் (26), ஜிதேஷ் சர்மா (24), ரொமாரியோ ஷெப்பர்ட் (17) என எல்லோருமே சிறு பங்களிப்புகள் அளித்தனர். கடைசி ஓவரை அர்ஸ்தீப் சிங் சுழற்றியதில் வெறும் 3 ரன்கள் மட்டும் விட்டார் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவ்வாறாக RCB 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் பதிலடி – ஒட்டுமொத்தமாக தடுமாறிய முதல்நிலை

191 ரன்கள் என்ற இலக்குடன் பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஸ் தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. ஆனால் இருவரும் முறையே 26 மற்றும் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 1 ரன்னில் அவுட் ஆனதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜோஸ் இங்கிலிஷ் 39 ரன்கள் எடுத்தபோதும் மற்றவர்கள் தொடர முடியவில்லை. ஷஷங்ச் சிங் மட்டும் தொடர்ந்தார். கடைசி 4 ஓவர்களில் 55 ரன்கள் தேவைப்பட்டபோதும், புவனேஸ்வர் குமார் மற்றும் யஷ் தயாள் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணியின் வேகம் குறைத்தனர்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹசல்வுட் முதல் இரண்டு பந்துகளில் ரன் விடாமல் அழுத்தம் ஏற்படுத்தினார். ஷஷாங் சிங் கடைசி நான்கு பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்தபோதும், வெற்றி கிடைக்கவில்லை. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது RCB!

கண்ணீர் மல்கிய கோலி

வெற்றியை உறுதி செய்த பிறகு விராட் கோலி மண்டியிட்டு கண்கலங்கினார். IPL தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே அணியில் தொடர்ந்தவர். “அவனை தவிர மற்றவர்கள் கோப்பை வென்றுவிட்டார்கள்” என்ற விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். 18 வருடங்களாக எதிர்பார்த்த கோப்பை, இறுதியில் கைப்பற்றியதை உணர்ந்த அவர் கண்ணீர் மல்கினார்.

Tags: ipl finalipl2025RCBvirat kolhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நிவாரண முகாமை நோக்கி வந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு – பலர் உயிரிழப்பு !

Next Post

மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post
மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

February 1, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.