August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடலூரில் கோர விபத்து : பள்ளி வேனில் மோதிய ரயில் – 3 பேர் பலி

by Priscilla
July 8, 2025
in News
A A
0
கடலூரில் கோர விபத்து : பள்ளி வேனில் மோதிய ரயில் – 3 பேர் பலி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கடலூர் :
கடலூரில் இன்று காலை நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம், ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

விபத்து நடந்தது எப்படி ?
கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், செம்மங்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது, ரயில்வே கேட் திறந்திருப்பதைப் பார்த்து பள்ளி மாணவர்கள் சென்றிருந்த தனியார் பள்ளி வேன் டிராக்கை கடக்க முயற்சி செய்துள்ளது. அந்த வேளை, வேகமாக வந்த ரயில் பள்ளிவேனை மோதி தூக்கி வீசியது. அதில் இருந்த குழந்தைகளும் வெளியே வீசப்பட்டனர்.

பாதிப்புகள் மற்றும் மீட்புப்பணி
விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் இருந்த ஓட்டுநரும், உதவியாளரும் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ரயில்வே நிர்வாகத்தின் விளக்கம்
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கத்தில், “கேட் கீப்பர், கேட்டை மூட தொடங்கிய போது, பள்ளி வேன் ஓட்டுநர் வேனைக் கடக்க அனுமதி கேட்டுள்ளார்” என்று கூறப்படுகிறது. எனினும், அந்த நேரத்தில் ரயில் வந்து கொண்டிருந்ததால் கேட் முறையாக மூடப்படாததே விபத்துக்கு காரணமாகியிருக்கிறது.

மாநில அரசின் நடவடிக்கைகள்
கடலூர் மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத், “நான் தற்போது அஸ்ஸாமில் உள்ளேன். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டேன். மாநில அரசு சார்பில் உடனடி நிவாரண உதவிகள், சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மறைமுக குற்றச்சாட்டுகள்
விபத்து நடந்த இடத்தில் உள்ள குடியிருப்பு மக்கள், “ரயில்வே கேட் மூடப்படாமை தான் விபத்துக்குக் காரணம்” என குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், கேட் கீப்பர் தூங்கி விட்டதால்தான் விபத்து நேர்ந்ததாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளதுமுள்ளது. சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே எஸ்பி தெரிவித்துள்ளார்.

விசாரணை தொடரும்
ஆளில்லாத ரயில்வே கேட் என்பது தொடர்பாகவும், தானியங்கி முறையில் கேட் செயல்பட்டதா என்ற வழியில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: cuddaloreschool bustrain hits school van
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

Next Post

ரிதன்யா தற்கொலை வழக்கு : கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
ரிதன்யா தற்கொலை வழக்கு : கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

ரிதன்யா தற்கொலை வழக்கு : கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.