December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மூன்றாவது மொழியாக இந்தி ? ஸ்டாலின் கருத்துக்கு உத்தவ் சேனாவிடம் இருந்து எதிர்வினை !

by Priscilla
July 7, 2025
in News
A A
0
மூன்றாவது மொழியாக இந்தி ? ஸ்டாலின் கருத்துக்கு உத்தவ் சேனாவிடம் இருந்து எதிர்வினை !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளில் இந்தி மொழியை மூன்றாவது கட்டாய மொழியாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக, மாநில அரசின் அறிவிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையில் வந்து போராட்டத்தை முன்னெடுத்தது அரசியல் கவனத்தை ஈர்த்தது.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணியுடன் கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி மொழியை மூன்றாவது கட்டாய மொழியாக கற்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீண்ட காலத்துக்குப் பிறகு சகோதரர்கள் உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே ஒன்று கூடி பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்தப் பேரணியில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, “இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களே அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளன. மூன்றாவது மொழியாக இந்திக்கு தேவையென்ன?” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல் உத்தவ் தாக்கரே, “பாஜக அரசு மாநிலங்களின் மீது மொழியை திணிக்கக் கூடாது” என்றார்.

இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திப் பேச்சைத் தணிக்க முடியாத மகாராஷ்டிரா மக்களின் எழுச்சிக்கு பாராட்டு தெரிவித்தார். “மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி பாஜக இரண்டாம் முறையாக இந்தி திணிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது” எனவும், “இந்தி திணிப்பு காரணமாக பல இந்திய மொழிகள் அழிந்துள்ளன” எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்டாலின் கருத்துக்கு எதிர்வினையாக, உத்தவ் தாக்கரே அணியின் முக்கிய தலைவரும் சிவசேனா எம்பியாகவும் இருக்கும் சஞ்சய் ராவத், “தமிழக நிலைப்பாடும், எங்களுடைய நிலைப்பாடும் வேறு. ஸ்டாலின் ‘இந்தி பேசவே கூடாது’ என்பதுபோல் எங்கள் நோக்கம் இல்லை. மகாராஷ்டிராவில் மக்கள் இந்தி பேசுகிறார்கள், அதனை எவரும் எதிர்க்கவில்லை. ஆனால் பள்ளிகளில் கட்டாயமாக்குவதற்கு எதிராகத்தான் எங்கள் போராட்டம்” என்றார்.

Tags: hindi languagemaharashtramk stalinஉத்தவ் தாக்கரே
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு ; தடையை மீறி போராடுவேன் – சீமான் அதிரடி

Next Post

“தோனி, ரஜினியைப்போல மக்கள் மனதில் வீற்றிருப்பவர் !”

Related Posts

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு
News

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு
News

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு
News

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025
கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு
News

கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு

December 2, 2025
Next Post
“தோனி, ரஜினியைப்போல மக்கள் மனதில் வீற்றிருப்பவர் !”

"தோனி, ரஜினியைப்போல மக்கள் மனதில் வீற்றிருப்பவர் !"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

0
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

0
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

0
கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு

கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு

0
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025
கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு

கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு

December 2, 2025

Recent News

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025
கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு

கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.