September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பொள்ளாச்சி வழக்கு.. 90 பேருக்கு சம்மன்.. !

by gowtham
June 12, 2025
in News
A A
0
பொள்ளாச்சி வழக்கு.. 90 பேருக்கு சம்மன்.. !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்கள் போராட்டங்களை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2.3.2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அப்போது திமுக மாவட்ட செயலாளராக இருந்த தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து 90 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடி போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 4வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருநாவுக்கரசு சபரிராஜன் மணிவண்ணன் ஹெரோன் பால், சதீஷ், பாபு ,வசந்த் அருளானந்தம், அருண்குமார் உள்ளிட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிழா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தற்போது குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 90 நபர்களும் வரும் 12.6.2025 இன்று பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பெண்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரவணகுமார்19 7 அன்று மீண்டும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்

2019 ஆம் ஆண்டு திமுகவினர் மீது போடப்பட்ட வழக்கில் ஒரே நீதிமன்றத்தில், திமுகவினர் ஆஜரானால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவினர் இந்த மறியல் நடந்த பிறகு தான் அந்த வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்த விசாரணை அடிப்படையில் தான் குற்றவாளிகள் இப்பொழுது தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்ற இந்த மறியல் உண்மை என்பது புலப்படுகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது.

எனவே உண்மையாக உண்மையைக் கொண்டு வர பாடுபட்ட இந்த வழக்கை அரசு முன் நின்று வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் திமுகவினரின் கோரிக்கையாக இருந்தாலும் நீங்கள் வழக்கை சந்தியுங்கள் என்று சொல்லுவது ஒரு சால சிறந்தது.

இருந்தாலும் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்காக போராடுகின்ற வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் நீதிபதிகளினுடைய அறிவுரை எனவே அதை நாங்கள் முன்னெடுத்து செல்வோம் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Tags: anna university casepeople summonedpollachi issues
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வைரமுத்து பதிவால் பரபரப்பு : “ராமர் தொன்மைக்கு ஆதாரம் இல்லையே, ஆனால் கீழடிக்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறது !”

Next Post

ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது : 242 பயணிகளின் நிலை என்ன ?

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது : 242 பயணிகளின் நிலை என்ன ?

ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது : 242 பயணிகளின் நிலை என்ன ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.