July 1, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு: 30 ஆண்டு சிறைத் தண்டனையுடன் அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்

by Priscilla
June 2, 2025
in Breaking News, News
A A
0
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு: 30 ஆண்டு சிறைத் தண்டனையுடன் அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடந்ததாகும் வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

2024 டிசம்பர் 23-ஆம் தேதி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறி, ஞானசேகரன் என்பவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Did you read this?

இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக – முன்னாள் அமைச்சர் பொன்முடி

இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக – முன்னாள் அமைச்சர் பொன்முடி

July 1, 2025
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

July 1, 2025
தாயென நினைத்து வளர்ப்பு நாயிடம் பால் குடிக்கும் பூனை..!

தாயென நினைத்து வளர்ப்பு நாயிடம் பால் குடிக்கும் பூனை..!

July 1, 2025

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி, சைதாப்பேட்டை 9-ஆம் நீதிமன்றத்தில் 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஞானசேகரன் ஒரே குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார்.

பின்னர், வழக்கு மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஞானசேகரன் தரப்பில், குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், ஆதாரங்கள் இல்லையென்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் 8ஆம் தேதி அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடங்கியது. தினசரி சாட்சிகள் ஆஜராகி மொத்தமாக 29 பேர் சாட்சி அளித்தனர். காவல்துறை தரப்பில் 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மே 20ஆம் தேதியுடன் அனைத்து சாட்சி மற்றும் குறுக்கு விசாரணைகள் முடிந்தன. இருதரப்பும் இறுதி வாதங்களை வழங்கினர்.

இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு, இன்று (ஜூன் 2) சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.

தண்டனை விவரத்தில், குற்றவாளிக்கு குறைப்பு இன்றி 30 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ரூ. 90,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நன்னடத்தை அடிப்படையில் தண்டனை குறைக்கப்படும் வழக்குகள் உள்ளன. ஆனால் இந்த வழக்கில், 30 ஆண்டு சிறை வாழ்க்கை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

Tags: anna university caseGnanasekaranjudgementsexual assault
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“என்னை மன்னிச்சிடுங்க” ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த பெண் காலில் விழுந்து மன்னிப்பு

Next Post

30 வயது கள்ள காதலனுடன் ஓடிய 60 வயது காதலி

Related Posts

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025
News

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

July 1, 2025
புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
News

புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

July 1, 2025
டிமாண்டி சாலைக்கு MS விஸ்வநாதன் பெயர்-மேயர் பிரியா தகவல்
News

டிமாண்டி சாலைக்கு MS விஸ்வநாதன் பெயர்-மேயர் பிரியா தகவல்

June 30, 2025
யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!
News

யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!

June 30, 2025
Next Post
30 வயது கள்ள காதலனுடன் ஓடிய 60 வயது காதலி

30 வயது கள்ள காதலனுடன் ஓடிய 60 வயது காதலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

July 1, 2025
புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

July 1, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

July 1, 2025
யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!

யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!

June 30, 2025
ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

0
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

0
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

0
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

0
ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

July 1, 2025
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

July 1, 2025
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

July 1, 2025
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

July 1, 2025
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

July 1, 2025
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

July 1, 2025
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

July 1, 2025
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

July 1, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.