August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

”பதிலடிக்கு தயாரானோம்.. ஆனால்” – இந்திய தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர் !

by Priscilla
May 30, 2025
in News
A A
0
”பதிலடிக்கு தயாரானோம்.. ஆனால்” – இந்திய தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலமாக இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சிகளை இந்திய பாதுகாப்புப் படைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தின. பின்னர், பதிலடி நடவடிக்கையாக இந்தியா, பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இருநாடுகளுக்கிடையே தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலையீட்டால் இந்த பதிலடி நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன. எனினும், இந்திய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், அதை மறைக்க பல தவறான தகவல்களை பரப்பியது. ஆனால் இந்தியா, ஆதாரங்களுடன் பதிலளித்து உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

மேலும், 2019ல் சீன ராணுவம் நடத்திய பயிற்சியின் புகைப்படங்களை பாகிஸ்தான் தங்களுடைய வெற்றிப்படங்களாக வெளியிட்டது. ஆனால் பின்னர் அந்த புகைப்படங்கள் உண்மையல்ல என தெரியவந்ததும், பாகிஸ்தான் அடையாளம் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது, இது இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவின் தாக்குதல் குறித்து முதல் முறையாக மௌனத்தை கலைத்தார். அவர் கூறியதாவது :

“மே 9, 10ஆம் தேதிகளின் இரவுகளில் இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் முடிவு செய்திருந்தோம். காலை 4:30க்கு தொழுகைக்குப் பிறகு தாக்குதல் நடத்த படைகள் தயாராக இருந்தன. ஆனால், அதற்கு முன்பே இந்தியா, பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்கியது. இதனை ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிகாலை நேரத்தில் எனக்கு தெரிவித்தார்.”

இந்த தகவலால், பாகிஸ்தான் இந்திய தாக்குதலை மறுக்க முடியாத உண்மையாகவே ஒப்புக்கொண்டது என்பது உறுதியாகிறது.

Tags: indiaindiavspakistanoperation sindoorPAHALGAM ATTACKShehbaz Sharif
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் தாக்குதல்களை எதிர்த்து வெற்றி கண்ட ‘சிங்கப் பெண்கள் ‘ !

Next Post

ஏழைகள் பாதிக்கப்படக்கூடிய கொள்கைகள் : மாநிலங்களுடன் ஆலோசனை அவசியம் – முதல்வர் ஸ்டாலின்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
News

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்
News

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
ஏழைகள் பாதிக்கப்படக்கூடிய கொள்கைகள் : மாநிலங்களுடன் ஆலோசனை அவசியம் – முதல்வர் ஸ்டாலின்

ஏழைகள் பாதிக்கப்படக்கூடிய கொள்கைகள் : மாநிலங்களுடன் ஆலோசனை அவசியம் – முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.