August 4, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” – பெங்களூர் இளம்பெண் இன்ப அதிர்ச்சி..!

by Anantha kumar
May 27, 2025
in News
A A
0
“மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” – பெங்களூர் இளம்பெண் இன்ப அதிர்ச்சி..!
0
SHARES
14
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூருவில் சமீபத்தில் நடந்த ஒரு விசித்திரமான மற்றும் சுவாரசியமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு இளம்பெண் உபர் கேப் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டு கேப் அழைத்தார். ஆனால் அவரைப் பிக்கப் செய்ய வந்த டிரைவரை பார்த்ததும், அவர் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்ட அனுபவம் தெரிவித்துள்ளார். காரணம் – அந்த டிரைவர் வேறு யாரும் இல்லை; அவரே வேலை செய்யும் நிறுவனத்தின் டீம் லீடர்!

இதை “பெங்களூருவின் சிகப்பு தருணம்” எனக் கூறிய அந்த பெண், வாட்ஸ்அப்பில் நண்பருடன் பேசிய ஸ்கிரீன்ஷாட்டை X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Peak Bangalore moment? pic.twitter.com/9lnPOz8O1r

— purpleready (@epicnephrin_e) May 22, 2025

அந்த மெசேஜில், “நான் உபர் புக் பண்ணினேன். என்னை பிக்கப் பண்ண வந்தவர் நம் ஆபிஸ்ல இருக்குற டீம் லீடர்!” என எழுதியுள்ளார். டீம் லீடரிடம் கேள்வி கேட்டபோது, அவர் “சாதாரணமாக வேலை செய்யும் சலிப்பை குறைக்கவும், வாழ்க்கையில் ரிலாக்ஸ் கிடைக்கவும் இதை செய்கிறேன்” என பதிலளித்ததாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் இணையத்தில் பரவத் தொடங்கியவுடன் பல்வேறு கருத்துக்களும் கடந்து சென்றன. சிலர் இதை நகைச்சுவையாக பார்த்துள்ளனர். “பெங்களூர் போக்குவரத்தில் பல மணி நேரம் சிக்கித் தவிக்கும் நேரத்தையும் ரிலாக்ஸாகக் காண்பது அசத்தல்” என ஒருவர் பதிவு செய்துள்ளார்.

மற்றொருவர், “இந்தியாவில் மட்டும் தான் ஒரு டீம் லீடர் கேப் ஓட்டுவதைக் பெரிய விஷயமா பார்க்கிறார்கள். உண்மையான எளிமை இது தான்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் மற்றுமொரு பக்கம், சிலர் நிதி பிரச்சனைகள் காரணமாக இதுபோன்ற வேலைகளை தேர்வு செய்யும் நிலை வரக்கூடும் எனவே, இதைக் காமெடியாக மட்டுமே பார்க்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No one does it for fun, probably facing financial issues.

— Harsh (@Thenextantman) May 22, 2025

இதுபோல், கடந்த 2024 ஜூலை மாதம், மைக்ரோசாஃப்ட்டில் வேலை செய்யும் 35 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர், வார இறுதிகளில் தனிமையை தவிர்க்க ஆட்டோ ஓட்டும் சம்பவமும் வைரலானது. அவர் தன் நிறுவன டீசர்ட் அணிந்து ஆட்டோ ஓட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது.

Met a 35 year old staff software engineer at Microsoft in Kormangala driving Namma Yatri to combat loneliness on weekends pic.twitter.com/yesKDM9v2j

— Venkatesh Gupta (@venkyHQ) July 21, 2024

இவ்வாறான சம்பவங்கள், பணியிடம், தாழ்மையான மனப்பான்மை, தனிமை எதிர்ப்பு, போன்ற பல்வேறு சமூக மற்றும் மனித உணர்வுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கின்றன.

Tags: bangaloreRetro Specialuber
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புத்தகம் ரெடி, படிக்க தயாராகுங்கள் மாணவர்களே,

Next Post

மும்பையை பந்தாடிய பஞ்சாப் – குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு தகுதி ! வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் !

Related Posts

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா
News

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்
News

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
News

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
News

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026
Next Post
மும்பையை பந்தாடிய பஞ்சாப் – குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு  தகுதி ! வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் !

மும்பையை பந்தாடிய பஞ்சாப் – குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு தகுதி ! வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026
சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

0
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

0
சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026

Recent News

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.