February 1, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

by Satheesa
January 30, 2026
in News
A A
0
தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், திமுகவின் தலைமையும் இணைந்து முடிவு செய்யும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திருவாரூரில் பேட்டி.

திருவாரூர் தனியார் அரங்கில் காங்கிரஸ் கட்சி புதிய மாவட்ட தலைவர் நீலன் அசோகன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில கல்லூரிகள், விடுதிகள் போன்றவற்றில் சில கயவர்கள் செய்யும் செயல் காரணமாக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசும் ,காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி போல் கனிமொழி எம்பி முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் சென்று எங்களது தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை.சிங்க பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார். அதன்படி வரும் ஒரு வார காலத்தில் தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.

மேலும் ஆட்சிஅதிகாரத்தில் பங்கு என்பதை காங்கிரஸின் தலைமையும், திமுகவின் தலைமையும் இணைந்து முடிவு செய்யும். எங்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவோம். அதற்காக திமுகவிற்கு நெருக்கடிகளை அளிக்க மாட்டோம்.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால் தமிழ் மொழி சிறந்த மொழி, தமிழர்கள் பாரம்பரிய மானவர்கள் என்று பேசுவார். அதே நேரத்தில் பீகாரருக்கு சென்றால் அங்கு தமிழர்கள் மோசமானவர்கள் என்று பேசுவார். தமிழகத்தில் பீகார், ஒரிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் உரிய பாதுகாப்புடன் வசித்து வருகின்றனர்.

அதிமுக – பாஜக கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணியாகும். தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி பின்னர் பாஜக ஆட்சியில் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்படி உயிர் காக்கும் பொருள்கள், வேளாண்மை பொருட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட நிலையில் இதுபோன்ற ஜிஎஸ்டி வரி தொடர்ந்தால் இந்தியாவில் பணப்புழக்கம் குறையும் என உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததன் பேரில் தற்போது குறைத்துள்ளனர். இந்த ஜிஎஸ்டி காரணமாக நாடு முழுவதும் இயங்கி வந்த சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில்உற்பத்தி திறன் அதிகரித்து வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் அதற்கேற்ப அரசுக்கு கடன் கிடைத்து வருகிறது. இதே உத்தரபிரதேச மாநிலம் கடன் கேட்டபோது அதனை வழங்குவதற்கு உலக வங்கி மறுத்துவிட்டது. எனவே தமிழகத்தின் கடன் குறித்து எதிர்க்கட்சிகள் கவலைப்பட தேவையில்லை.

மேலும் திண்டிவனத்தில் சீரமைக்கப்பட்டு வரும் இந்திரா காந்தி பேருந்து நிலையத்தின் பெயரினை மாற்றாமல் பழைய பெயரிலேயே திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் கோரிக்கை வைக்கிறோம் என செல்வபெருந்தகை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்

Tags: admkbjpdistrict newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் போட்டிகளை,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Next Post

சித்தர்காட்டில் வீடு புகுந்து கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு. தந்தை, தாய், மகன் படுகாயம்

Related Posts

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி
News

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

January 31, 2026
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
News

திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

January 31, 2026
மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை
News

மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

January 31, 2026
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி
News

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026
Next Post
சித்தர்காட்டில் வீடு புகுந்து கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு. தந்தை, தாய், மகன் படுகாயம்

சித்தர்காட்டில் வீடு புகுந்து கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு. தந்தை, தாய், மகன் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
தேசப்பிதா காட்டிய வழியில் சமத்துவப் பயணம்… கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக, பாஜக மீது தாக்குதல்!

தேசப்பிதா காட்டிய வழியில் சமத்துவப் பயணம்… கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக, பாஜக மீது தாக்குதல்!

January 31, 2026
தேசத்தின் தூண்களுக்குத் தேசப்பற்று வணக்கம்… தூய்மைப் பணியாளர்களைச் சீருடையால் சிறப்பித்த தம்பிபட்டி குடியரசு தின விழா!

போதைக்குக் கொடுப்போம் ஒருநாள் விடுமுறை… மதுவை வெல்ல மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் காட்டிய எளிய மந்திரம்!

January 31, 2026
முருகப்பெருமான் அருளால் கஷ்டங்களை தீர்க்கும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடு

முருகப்பெருமான் அருளால் கஷ்டங்களை தீர்க்கும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடு

April 18, 2025
நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

0
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0
மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

0
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

0
நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

January 31, 2026
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

January 31, 2026
மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

January 31, 2026
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026

Recent News

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

January 31, 2026
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

January 31, 2026
மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

January 31, 2026
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.