July 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

by Satheesa
January 19, 2026
in News
A A
0
தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..”
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்.. சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்த தமிழக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொடிமங்கலம் பகுதியில் கறி கோழி குஞ்சு வளர்ப்பதற்கு உற்பத்தி மானியமாக விவசாயிகளிடம் தனியார் கார்ப்பரேட் நிறுவனம் 6.50 ரூபாய் விலை நிர்ணயித்து 10 ஆண்டுகளுக்கு முன்னதாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உற்பத்தி மானியம் வழங்கி வந்தது.. 
 ஆனால் தற்போது இடு பொருள்களின் விலை  உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால்.. விவசாயிகளுக்கு நிறுவனம் கொடுக்கும் மானியம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்..

இதனால் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கறிக்கோழி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் 20 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.. ஆனால் இது குறித்து செவி சாய்க்காத தமிழக அரசு..,
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஈசன் முருகசாமி மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது… என்றும்
கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை துணை போனதாகவும்..ஈசன் முருகசாமி மீது தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும்.. அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்..
டெல்டா ஒருங்கிணைப்பாளர் கந்தவேல், பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பேட்டி: கந்தவேல்,
டெல்டா ஒருங்கிணைப்பாளர்,
தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம்.

Tags: district newsFarmers' Protection Associationprotesttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை – சென்னை ஆம்னி பேருந்துகளில் ரூ.6,000 வரை கட்டணக் கொள்ளை பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பயணிகள் கடும் அவதி.

Next Post

கோவை எக்ஸ்பிரஸ், டபுள் டெக்கர் உட்பட 35 ரயில்களுக்குப் புதிய நிறுத்தங்கள் வழங்கி ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு.

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
கோவை எக்ஸ்பிரஸ், டபுள் டெக்கர் உட்பட 35 ரயில்களுக்குப் புதிய நிறுத்தங்கள் வழங்கி ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு.

கோவை எக்ஸ்பிரஸ், டபுள் டெக்கர் உட்பட 35 ரயில்களுக்குப் புதிய நிறுத்தங்கள் வழங்கி ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடி சித்தேரியில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டுமான பணி

சிறுகோவங்குடி சித்தேரியில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டுமான பணி

January 25, 2026
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

சாத்தான்குடி நடைபெற்ற சாதி ஆணவ படுகொலையை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

July 2, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.