December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டித்வா புயலால் மழை வெள்ளத்தில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வரவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

by Satheesa
December 1, 2025
in News
A A
0
டித்வா புயலால் மழை வெள்ளத்தில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வரவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக அரசு கணக்கெடுப்பின்படி சுமார் 22,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இவற்றில் பல இடங்களில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் பெய்த மழைகளில் இரண்டு முறை பயிர்கள் அழுகிய நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறை பயிர் செய்த விவசாயிகளும் அடங்குவர். தற்பொழுது மழையின் தாக்கம் குறைந்தாலும், ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட மாவட்ட நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினர் எவரும் வரவில்லை எனவும், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவரும் பார்வையிட வரவில்லை. கடந்த ஜனவரி மாதம் அறுவடையின் பொழுது பருவம் தப்பி பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணமாக 63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார் 11 மாதங்கள் ஆகியும் நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமன்றி திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை என்று பெரிதாக எந்த பலனும் இல்லாத நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்வது மிகவும் கடினமாக உள்ளதாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன் தெரிவித்துள்ளார். உடனடியாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் திமுக அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டதா என்று எண்ணத் தோன்றுகின்றதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

பைட் :-
அன்பழகன் டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர்

Tags: district newsRAIN AGRI DAMAGEtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவி

Next Post

உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

Related Posts

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
News

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025
டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி
News

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

December 2, 2025
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்
News

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

December 2, 2025
Next Post
உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

December 2, 2025
SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

December 2, 2025
அதிர்ஷ்டம் அடிக்கும் 5 ராசிகள்! இனி ஆட்டம் ஆரம்பம் | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam

அதிர்ஷ்டம் அடிக்கும் 5 ராசிகள்! இனி ஆட்டம் ஆரம்பம் | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam

December 2, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

ஜெட் வேகத்தில் தங்கம் விலை – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.96,580

December 1, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

0
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

0
டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

0
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

0
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025
டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

December 2, 2025
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

December 2, 2025

Recent News

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025
டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

December 2, 2025
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.