January 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டித்வா புயலால் மழை வெள்ளத்தில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வரவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

by Satheesa
December 1, 2025
in News
A A
0
டித்வா புயலால் மழை வெள்ளத்தில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வரவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக அரசு கணக்கெடுப்பின்படி சுமார் 22,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இவற்றில் பல இடங்களில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் பெய்த மழைகளில் இரண்டு முறை பயிர்கள் அழுகிய நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறை பயிர் செய்த விவசாயிகளும் அடங்குவர். தற்பொழுது மழையின் தாக்கம் குறைந்தாலும், ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட மாவட்ட நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினர் எவரும் வரவில்லை எனவும், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவரும் பார்வையிட வரவில்லை. கடந்த ஜனவரி மாதம் அறுவடையின் பொழுது பருவம் தப்பி பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணமாக 63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார் 11 மாதங்கள் ஆகியும் நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமன்றி திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை என்று பெரிதாக எந்த பலனும் இல்லாத நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்வது மிகவும் கடினமாக உள்ளதாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன் தெரிவித்துள்ளார். உடனடியாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் திமுக அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டதா என்று எண்ணத் தோன்றுகின்றதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

பைட் :-
அன்பழகன் டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர்

Tags: district newsRAIN AGRI DAMAGEtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவி

Next Post

உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

Related Posts

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………
News

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

January 16, 2026
தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்
News

தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

January 16, 2026
பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’
News

பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’

January 16, 2026
12 காளைகளை அடக்கி முதலிடத்தில் பொந்துகம்பட்டி அஜித் – 11 வீரர்கள் அதிரடித் தேர்வு!
News

12 காளைகளை அடக்கி முதலிடத்தில் பொந்துகம்பட்டி அஜித் – 11 வீரர்கள் அதிரடித் தேர்வு!

January 16, 2026
Next Post
உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

January 16, 2026
மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா – கடலில் உலா வந்து மகிழ்ச்சி

மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா – கடலில் உலா வந்து மகிழ்ச்சி

January 16, 2026
பறை இசை அடித்து பொது மக்களை உற்சாகப்படுத்திய விழுப்புரம் MLA லட்சுமணன்…..

பறை இசை அடித்து பொது மக்களை உற்சாகப்படுத்திய விழுப்புரம் MLA லட்சுமணன்…..

January 16, 2026
திருவாரூர் சாய்பாபா கோவிலில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம் …….

திருவாரூர் சாய்பாபா கோவிலில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம் …….

January 16, 2026
தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

0
பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’

பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’

0
கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

0
12 காளைகளை அடக்கி முதலிடத்தில் பொந்துகம்பட்டி அஜித் – 11 வீரர்கள் அதிரடித் தேர்வு!

12 காளைகளை அடக்கி முதலிடத்தில் பொந்துகம்பட்டி அஜித் – 11 வீரர்கள் அதிரடித் தேர்வு!

0
கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

January 16, 2026
தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

January 16, 2026
பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’

பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’

January 16, 2026
12 காளைகளை அடக்கி முதலிடத்தில் பொந்துகம்பட்டி அஜித் – 11 வீரர்கள் அதிரடித் தேர்வு!

12 காளைகளை அடக்கி முதலிடத்தில் பொந்துகம்பட்டி அஜித் – 11 வீரர்கள் அதிரடித் தேர்வு!

January 16, 2026

Recent News

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

January 16, 2026
தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

January 16, 2026
பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’

பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’

January 16, 2026
12 காளைகளை அடக்கி முதலிடத்தில் பொந்துகம்பட்டி அஜித் – 11 வீரர்கள் அதிரடித் தேர்வு!

12 காளைகளை அடக்கி முதலிடத்தில் பொந்துகம்பட்டி அஜித் – 11 வீரர்கள் அதிரடித் தேர்வு!

January 16, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.