டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் கடுமையான கடல் சீற்றம்
கடல் அலை இரண்டு மீட்டர் உயரத்திற்கு எழும்பி வருகிறது
பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், கூழையார் தொடுவாய், வானகிரி உள்ளிட்ட 16 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்

















