November 28, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புதிதாக பேருந்து நிலைய வணிக வளாகத்தின்1-தளத்தில் புதிய அரசு மகளிர்கல்லூரி என வெளியாகியுள்ள தகவல்

by Satheesa
November 20, 2025
in News
A A
0
புதிதாக பேருந்து நிலைய வணிக வளாகத்தின்1-தளத்தில் புதிய அரசு மகளிர்கல்லூரி என வெளியாகியுள்ள தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 1971-இல் திமுக ஆட்சியின் போது கோயில் இடத்தில் ராஜகோபாலசாமி அரசு கலை , அறிவியல் கல்லூரியை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார். மன்னார்குடியில் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. மன்னார்குடி எம்எல்ஏவும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா முயற்சியால் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழாண்டு அரசு மகளீர் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார் . உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன். நவம்பர் மாதம் துவங்க உள்ள புதிய மகளிர் கல்லூரிக்கு செப்டம்பர் மாதம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., கணினி அறிவியல் , நுண்ணுரியல் , பிசிஏ கணினிப் பயன்பாட்டியல் , பிகாம் வணிகவியல், பிஏ வரலாறு ஆகிய 5 பாடப்பிரிவுகள் இடம் பெறும் எனக் கூறினார். முதல்கட்டமாக அரசு ராஜகோபால சாமி கல்லூரியில் ஓர் அறையில் புதிய மகளிர் கல்லூரி அலுவலகம் நடைபெற்றது . பொறுப்பு முதல்வர், 7 பேராசிரியர்கள் , 5அலுவலகப் பணியாளர்கள் நிய மிக்கப்பட்டனர். இந்நிலையில் மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் சோழராஜன், திங்கள்கிழமை தனது முகநூல் பதிவில், மன்னார்குடி நகராட்சி பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள விழா அரங்கம், அதன் எதிரே வணிக வளாகத்தின் முதல் தளத்தில் புதிதாக தொடங்கப்படும் அரசு மகளிர் கல்லூரி அமைய இருப்பதை ஆய்வு செய்ததாக பதிவிட்டிருந்தார். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்திலும் வணிக நிறுவனங்கள் செயல்படும் இடத்திலும் புதிய அரசு மகளிர் கல்லூரி நடத்தக் கூடாது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவருகிறது. பேருந்து நிலைய வளாகத்தின் அருகே உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அரசுக் கல்லூரி தற்காலிகமாக தொடங்குவது உறுதியாகி அதற்கான ஒப்பந்தப் பணிகள் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. காலம் கடத்தாமல் பேருந்து நிலையத்திற்குள் புதிதாக தொடங்கப்படும் அரசு மகளிர் கல்லூரிக்கு புதிய சுட்டடம் கட்டும் வரை எந்த பிரச்னையும் எழாத வகையில் தற்காலிகமாக இயக்கிட மாற்று இடத்தினை உடனடியாக தேர்வு செய்து கல்லூரி தொடங்கிட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கருத்தாக உள்ளது. அதிருப்தியில் பெற்றோர்கள்,மாணவிகள் உள்ளனர் .

Tags: district newstamilnaduWOMEN COLLAGE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு அருகே மாத்திரை கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டியதால் நோய் தொற்று அபாயம்

Next Post

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலஅளவை களபணியாளர்களின்14அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

Related Posts

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்
News

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

November 28, 2025
சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது
News

சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

November 28, 2025
திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்
News

திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

November 28, 2025
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
News

மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

November 28, 2025
Next Post
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலஅளவை களபணியாளர்களின்14அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலஅளவை களபணியாளர்களின்14அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

November 27, 2025
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

0
சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

0
திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

0
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

0
உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

November 28, 2025
சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

November 28, 2025
திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

November 28, 2025
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

November 28, 2025

Recent News

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

November 28, 2025
சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

November 28, 2025
திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

November 28, 2025
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.