April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“விஜய் செய்தது… அஜித் சொன்னது…” – நடிகர் பார்த்திபன் பதில்!

by Priscilla
November 3, 2025
in Cinema
A A
0
“விஜய் செய்தது… அஜித் சொன்னது…” – நடிகர் பார்த்திபன் பதில்!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சி மைய தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் பார்த்திபன். விழா முடிந்ததும் ஊடகங்களிடம் பேசிய அவர், நடிகர்கள் அஜித் மற்றும் விஜயைச் சேர்ந்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அஜித் சமீபத்தில் பேட்டியில், “முதல் நாள் முதல் காட்சிக்கு வரவேற்பு தேவையில்லை” என்று கூறியிருந்தார். இதுகுறித்து கேட்டபோது பார்த்திபன் கூறியதாவது:

“முதல் நாள் முதல் காட்சிதான் ஒரு நடிகரின் ஸ்டார்ட்டத்தை நிர்ணயிக்கிறது. அஜித் எப்போதும் வேறு உயரத்தில், வேறு பார்வையில் இருக்கிறார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒருவருக்கு ஐந்து வருட ஆட்சி வாய்ப்பு கொடுத்திருந்தால், அதை முழுமையாக முடிக்கட்டும்; அதில் உடன்பாடு இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் காட்டலாம் என்ற அவரது கருத்து நன்றாக இருந்தது.

திரையரங்கில் முதல் நாள் சீட்டை கிழிப்பது, அபிஷேகம் செய்வது போன்ற நிகழ்வுகள் காரணமாக கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் நடந்துள்ளன. இனி அப்படி நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் அவர் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரின் பார்வைக்கும் மரியாதை இருக்க வேண்டும்; அதுபோல அவரின் பார்வைக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.”

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அஜித் பேட்டியில் “ஒருவர் மட்டும் காரணம் இல்லை” என்று கூறியதையும் பற்றி பார்த்திபன் கருத்து தெரிவித்தார்:

“விஜய் மட்டும் பொறுப்பேற்க முடியாது. நாம் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். 41 உயிர்கள் திரும்ப கிடைக்காது; எனவே மறுபடியும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்,” என்றார்.

விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களையே அழைத்து வந்து ஆறுதல் கூறியதைக் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

“நான் இருந்தால் நேரில்போயிருப்பேன் என்று யோசிக்கலாம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமா? மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் இருந்திருக்கலாம். விஜய் அவருக்கு சரி என்று தோன்றியதைச் செய்துள்ளார். அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அதுவே முக்கியம்,” என்றார்.

Tags: actor ajith kumaractor parthibanACTOR VIJAYKARUR STAMPEDEtamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நடராஜபுரம் கிராமத்தில் யோகாசனத்தில் உலக சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ-மாணவிகள் ஆசனங்களில் அரைமணி நேரம் நின்று சாதனை

Next Post

திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்

திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026

Recent News

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.