March 27, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“2026-ல் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன்” – தஞ்சையில் சசிகலா !

by Priscilla
October 27, 2025
in News
A A
0
“2026-ல் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன்” – தஞ்சையில் சசிகலா !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சை :
தஞ்சையில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நிறுவுவேன் என்று உறுதியளித்தார். அதேசமயம் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

“தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல் முறையாக நடைபெறவில்லை. தமிழகத்தில் லாரி ஒப்பந்தம் வழங்கும் போது பெரும் தவறு நடந்துள்ளது. ஒரே நிறுவனத்துக்கே ஒப்பந்தம் கொடுத்ததே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் எந்த இடத்திலும் தடைகள் ஏற்பட்டதில்லை,” என சசிகலா கூறினார்.

அவர் மேலும், “தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் ஒரு ஆண்டுக்குள் ஐந்து மேலாண்மை இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் நிர்வாகம் சீராக நடைபெறவில்லை. அதிகாரிகளை குறை சொல்ல முடியாது; ஆனால் நிர்வாகத்தை வழிநடத்த இந்த அரசால் முடியவில்லை. நெல் கொள்முதலில் பெரும் குழப்பம் நிலவுகிறது,” என்றார்.

திமுக அரசை கடுமையாக விமர்சித்த சசிகலா, “இந்த அரசு விளம்பரத்தில்தான் நம்பிக்கை வைத்துள்ளது. அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதால் சாக்கு, சணல் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. திமுக அரசில் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். நான் எதிர்பார்த்தது போல அவர்கள் திருந்தவில்லை; ஆகவே 2026-ல் மக்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள்,” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “மத்திய குழுவினர் ஆய்வுக்காக வந்துள்ளார்கள்; ஆனால் அவர்களுக்கு உண்மையான நிலைமை காட்டப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. மாநிலம் முழுவதும் 625 அரிசி அரவை ஆலைகள் உள்ளன. அவற்றுக்கு நெல் மூட்டைகள் சரியாக அனுப்பப்பட்டிருந்தால், சுமார் 11 லட்சம் டன் அரிசி சேமித்து வைத்திருக்கலாம். அதையும் அரசு புறக்கணித்துள்ளது,” என்றும் சசிகலா கூறினார்.

“2026 தேர்தலில் மக்கள் தங்களின் தீர்ப்பை தெளிவாக அளிப்பார்கள். ஜெயலலிதாவின் நல்வாழ்வு ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன்,” என அவர் வலியுறுத்தினார்.

Tags: 2026 ELECTIONadmkJayalalithaa's ruleSASIKALAthanjavurtn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரோடு ஷோக்களுக்கு தற்காலிக தடை

Next Post

“அப்படி ஒரு முடிவை எடுக்காதீங்க… அரசியலுக்கே சிக்கல் வரும்” – விஜயிடம் ராகுல் காந்தி பேசியதாக தகவல் !

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
“அப்படி ஒரு முடிவை எடுக்காதீங்க… அரசியலுக்கே சிக்கல் வரும்” – விஜயிடம் ராகுல் காந்தி பேசியதாக தகவல் !

“அப்படி ஒரு முடிவை எடுக்காதீங்க… அரசியலுக்கே சிக்கல் வரும்” – விஜயிடம் ராகுல் காந்தி பேசியதாக தகவல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

March 26, 2026
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் எனO.S.மணியன் தெரிவித்தார்

March 26, 2026
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

March 26, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர்  ஆழித்தேரோட்டத்தில் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர்  ஆழித்தேரோட்டத்தில் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை

March 26, 2026
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.