July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் அருகே திமுக இலக்கிய அணி சார்பில் கவிதை போட்டி

by Satheesa
October 8, 2025
in News
A A
0
திருவாரூர் அருகே திமுக இலக்கிய அணி சார்பில் கவிதை போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்ட திமுக இலக்கிய அணியின் சார்பில் கொரடாச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கவிதை எழுதும் போட்டி திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி .கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக கரூரில் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த போட்டியில் பேரறிஞர் அண்ணா ,முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய திறனாய்வு கவிதைகள் எழுதம் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இந்த போட்டி நடத்துவதன் அவசியம் என்னவென்றால் மாணவ மாணவிகளான நீங்கள் கடந்த காலங்களில் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் யாரும் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது. அதற்கு கட்டணம் செலுத்தி கல்வி கற்கும் வாய்ப்பை பெற்று தந்தது திராவிடர் இயக்கம் ,அதேபோன்று வேலைவாய்ப்பில் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு பெற்று தந்தது திராவிடர் இயக்கம் இதனைப் பற்றி மாணவ மாணவிகள் அறியவே இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

இந்த போட்டியில் ஜி.ஆர்.எம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீப்ரியா ,விளக்குடி அரசு பள்ளி மாணவி கனிமொழி, திருத்துறைப்பூண்டி அந்தோணியர் பள்ளி மாணவி ப்ரியாதர்ஷினி உள்ளிட்டோர் முதல் மூன்று இடங்களையும் கல்லூரி மாணவ மாணவிகளில் சுவாமி தாயனந்தா கல்லூரி மாணவர் ஹாரிஸ் ஜெயராஜ், மத்திய பல்கலை கழக மாணவர் ரோஹித், திருத்துறைப்பூண்டி அரசுகல்லூரி மாணவி பிரியதர்ஷினி முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர்.

மாவட்ட அளவிலான இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர் . மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் பாலச்சந்திரன், சேகர் என்கிற கலியபெருமாள், நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கேப்டன் செல்வராஜ், பேரூர் செயலாளர் கலைவேந்தன் மற்றும் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் புலவர் மணி, துணை அமைப்பாளர்கள் ஜாகிர் உசேன் , பாலமுத்து மாணவ, மாணவியர்கள் ,பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர் .

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Next Post

கொள்ளிடத்தில் திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விசிகவினர் திடிர் சாலைமறியல் போராட்டம்

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
கொள்ளிடத்தில் திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விசிகவினர் திடிர் சாலைமறியல் போராட்டம்

கொள்ளிடத்தில் திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விசிகவினர் திடிர் சாலைமறியல் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.