July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

‘திமுக தான் விஜய்க்கும் ராஜ்யசபா சீட்டு தரப்போகிறது’ – கரு.பழனியப்பன் விமர்சனம்

by Priscilla
September 23, 2025
in News
A A
0
‘திமுக தான் விஜய்க்கும் ராஜ்யசபா சீட்டு தரப்போகிறது’ – கரு.பழனியப்பன் விமர்சனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சிவகங்கை : மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக வழங்கிய ராஜ்யசபா சீட்டை குறிப்பிட்டு, எதிர்காலத்தில் விஜய்க்கும் அதேபோல் சீட்டு தரப்படலாம் என திரைப்பட இயக்குனரும் திமுக தலைமை கழக பேச்சாளருமான கரு.பழனியப்பன் சூசகமாக விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை அருகில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்”, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கரு.பழனியப்பன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “சிவகங்கையில் மட்டும் 5 லட்சம் பேர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ளனர். இன்றைக்கு விஜய் இந்தியாவை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். அப்படியிருக்க அவர் எங்களுடன் நிற்க வேண்டியதுதானே? புதிய ஐடியா வந்தால் தனி கடை போட வேண்டிய அவசியமில்லை. விஜயை நான் எங்கும் தனியாக விமர்சிக்கவில்லை. ஏனென்றால், நாளை அவர் திமுகவோடு சேர்ந்து விடுவார். அப்போது நாம்தான் அவருக்கு ராஜ்யசபா சீட்டு தர வேண்டிய நிலை வரும்,” எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “நடிகர்களில் கமல்ஹாசனைப் போல யாரும் இருக்க முடியாது. அவர் கட்சி தொடங்கி வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னர் திமுக அவருக்கு ராஜ்யசபா சீட்டை வழங்கியது. அதையே அடிப்படையாகக் கொண்டு கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்,” என விளக்கமளித்தார்.

பின்னர், “ஓரணியில் தமிழ்நாடு” உறுதிமொழி, அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், கரு.பழனியப்பன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பிக்கப்பட்டது.

Tags: actor kamal haasanACTOR VIJAYdmkKaru.PalaniyappansivagangaiTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்

Next Post

செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட பலர் அரசுப் பணியில் – முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட பலர் அரசுப் பணியில் – முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்

செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட பலர் அரசுப் பணியில் – முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

January 1, 2026
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.