January 23, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

by Divya
July 26, 2025
in News
A A
0
மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தை ஒருவர் 12-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம், மக்கள் மனதில் பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளி வெளியாகி பார்வையாளர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

வசாய் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு அன்விகா பிரஜாபதி எனும் 4 வயது பெண் குழந்தை உள்ளார். கடந்த புதன்கிழமை (25.07.2025) மாலை 8 மணியளவில், நைகானில் உள்ள நவ்கர் நகர் குடியிருப்பில் இந்தக் கோர விபத்து நடந்தது.

அந்த நேரத்தில், அன்விகாவுடன் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்த தாயார், காலணிகளை அணிவதற்காக ஜன்னல் அருகே இருந்த காலணி பெட்டியின் மீது குழந்தையை அமர வைத்தார். அந்த ஜன்னல் திறந்த நிலையில் இருந்ததோடு, பாதுகாப்பு கம்பிகளும் அமைக்கப்படவில்லை.

சுட்டித் தனமாக விளையாடிக் கொண்டிருந்த அன்விகா, ஜன்னலில் ஏறி அமர்ந்த போது திடீரென தடுக்காமல் கீழே விழுந்தார். வெறும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து குழந்தையின் உயிரை பறித்தது.

மருத்துவமனையில் கொண்டு சென்றும் பலனில்லை:

தாயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக உதவிக்கு ஓடினர். சிறுமியை அருகிலுள்ள வசாய் மேற்கு பகுதியில் உள்ள சர் டிஎம் பெட்டிட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

Maharashtra के वसई इलाके में नवकार इमारत की बारहवीं मंजिल से गिरकर एक चार साल की बच्ची की दर्दनाक मौत हो गई है। pic.twitter.com/txxxkjKDUb

— Shehla J (@Shehl) July 25, 2025

விசாரணை ஆரம்பம் :

இந்த விபத்துக்காக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு, அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்தும், பெற்றோரின் தரப்பில் ஏற்புடைய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

சோகத்தில் குடும்பத்தினர் :

அன்விகாவின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை துடிக்க வைத்துள்ளது. பகுதியில் இந்த சம்பவம் பெரும் மனவேதனையையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கையையும் எழுப்பியுள்ளது.

Tags: 4 year old girlanvikababy fallsdeathfalls in 12th floormaharashtraMUMBAI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டிம் டேவிட் பிளாஸ்டிங் இன்னிங்ஸ் – ஆஸ்திரேலியாவுக்கு தொடர்வெற்றி!

Next Post

சென்னையின் 7 மண்டலங்களில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் – காரணம் என்ன?

Related Posts

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்
News

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு
News

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி
News

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

January 22, 2026
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்
News

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

January 22, 2026
Next Post
சென்னையின் 7 மண்டலங்களில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் – காரணம் என்ன?

சென்னையின் 7 மண்டலங்களில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் – காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

January 22, 2026
குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

January 22, 2026
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

0
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

0
சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

0
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

January 22, 2026
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

January 22, 2026

Recent News

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

January 22, 2026
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

January 22, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.