October 16, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதி வழங்காமல் ஆள்மாறாட்டம் மோசடி

by Satheesa
September 1, 2025
in News
A A
0
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதி வழங்காமல் ஆள்மாறாட்டம் மோசடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதியை வழங்காமல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவருக்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையை கடந்த 2024 ஆம் ஆண்டு ஊராட்சி பொறியாளர் ஜீவானந்தம் என்பவர் பயனாளி சௌந்தரராஜனிடம் வழங்கியுள்ளார். அந்த ஆணையை படித்து பார்த்த போது அதில் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூபாய் 26,029 வங்கி கணக்கு மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கோபமாக பதில் அளித்து அலட்சியம் செய்து உள்ளனர். இது தொடர்பாக சௌந்தரராஜன் தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எந்தவித நீதியும் அவரது வங்கிக்கு வராததும் மாற்று வங்கி கணக்கை பயன்படுத்தி ஆள்மாளாட்டம் செய்து நிதியை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 29.08.2025 ஆம் தேதி அன்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சவுந்தரராஜனுக்கு ஓர் அறிவிப்பானை வந்துள்ளது. அதில் தங்களுக்கு அளிக்கப்பட்ட குடியிருப்பு திட்ட நிதியை வீடு கட்ட உபயோகம் செய்யாமல் முறைகேடு செய்ததாகவும் இதனால் தங்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சௌந்தரராஜன் உரிய ஆதாரங்களுடன் தனக்கு அநீதி இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோல் முறைகேடுகள் நடந்துள்ளது எனவே இது போன்ற மோசடிகளை கண்டுபிடிக்க தனி குழு அமைத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அரசு வழங்கும் திட்டங்கள் சாமானியர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வெளிநாட்டு பயணம் வழக்கம்போல வெற்றுப் பயணம்தான் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Next Post

விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

Related Posts

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்
News

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

October 16, 2025
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்
News

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

October 16, 2025
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை
News

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

October 16, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
News

“நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 16, 2025
Next Post
விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !

“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !

October 16, 2025
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
3 ஆண்டுகள் தலைமறைவுக்கு பின் ஆஜராகிய மீரா மிதுன் – பிடிவாரண்ட் ரத்து !

3 ஆண்டுகள் தலைமறைவுக்கு பின் ஆஜராகிய மீரா மிதுன் – பிடிவாரண்ட் ரத்து !

October 16, 2025
கூலிங் கிளாஸ் அணிந்து மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்

கூலிங் கிளாஸ் அணிந்து மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்

October 16, 2025
ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

0
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

0
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா

0
ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

October 16, 2025
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

October 16, 2025
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

October 16, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 16, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

October 16, 2025
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

October 16, 2025
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

October 16, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 16, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.