July 23, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

by Satheesa
July 23, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக போலி பில் மூலமாக செயல்பட்டுவரும் சவுடுமண் குவாரியால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட பொன்னோரி அடுத்த ஆரணி பகுதியில் பொதுபணித்துறைக்கு சொந்தமான ஏரியில் அரசு அனுமதியோடு சவுடுமண் குவாரி இயங்கி வருகிறது. இந்த சவுடுமண் குவாரிக்கு 45 நாட்களுக்கு லாரிகள் மூலமாக 5, ஆயிரம் லோடு மட்டுமே சவுடுமண் எடுக்க கனிம வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பொதுபணித்துறை, கனிம வளத்துறை ஆதரவோடு சவுடு மண் அதிகளவில் லாரிகளில் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 லோடுகள் வரை சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 45 நாட்களுக்கு எடுக்க வேண்டிய 5, ஆயிரம் லாரி லோடுகளை போலி ஆன்லைன் பில் மூலமாக 5-ந்தே நாட்களில் எடுத்து வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 3-அடி ஆழத்திற்கு மேல் சவுடுமண் அள்ளக்கூடாது என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளை தன்வசம் படுத்திக்கொண்டு இந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் இஷ்டத்திற்கு 20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் ஆயிரம் கணக்கான டாராஸ் லாரிகள் குவாரியில் குவிந்து வருவதால் ஏரியில் போதிய இடம் இல்லாததால் திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்கு செல்லக்கூடிய சாலையில் லாரிகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிப்பதோடு இந்த லாரிகளால் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதே போன்ற திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கி வரும் சவுடுமண் குவாரியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Did you read this?

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

July 23, 2025
மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

July 23, 2025
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது : குஜராத் போலீசார் அதிரடி

அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது : குஜராத் போலீசார் அதிரடி

July 23, 2025
Tags: admkdistrict newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

Next Post

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 23 July 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 23 July 2025 | Retro tamil

July 23, 2025
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா ? – அண்ணாமலை சவால்
News

யாரோ செய்த தவறுக்கு இளைஞர்கள் பலியா ? – அண்ணாமலை கேள்வி

July 23, 2025
வீட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 வயது சிறுமி உயிரிழப்பு
News

வீட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 வயது சிறுமி உயிரிழப்பு

July 23, 2025
News

புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் ரூபாய் 2 கோடியில் வலை பின்னும் கூடம் மீன் பதப்படுத்தும் கூடம் அடிக்கல் நாட்டு விழா

July 23, 2025
Next Post

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

July 23, 2025
சூர்யா 46 சிறப்பு போஸ்டர் வெளியானது!

சூர்யா 46 சிறப்பு போஸ்டர் வெளியானது!

July 23, 2025
சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

July 23, 2025
இந்தியா மகளிர் அணி அபார வெற்றி !

இந்தியா மகளிர் அணி அபார வெற்றி !

July 23, 2025
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

0
அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

0
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

0
திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

0
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

July 23, 2025
அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

July 23, 2025
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

July 23, 2025
திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

July 23, 2025
Loading poll ...
Coming Soon
கருப்பு டீசர் வெளியானதை தொடர்ந்து உங்கள் கருத்து ?

Recent News

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

July 23, 2025
அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

July 23, 2025
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

July 23, 2025
திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

July 23, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.