விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார் – அன்னியூர் சிவா எம்.எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் – நீண்ட வருட கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர்க்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்

கடந்த ஓர் ஆண்டுக்கு முன் விழுப்புரம் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் பமு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விக்கிக்கிரவாண்டி பேரூராட்சி கக்கன் காலனியில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்டப்படும் என்று அறிவித்தார்

இதனை தொடர்ந்து கக்கன் காலனி குடியிருப்பு பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதியதாக கட்டி.முடிக்கப்பட்டுள்ள பல்நோக்கு சமுதாய கூடத்த்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தப்படி இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இதனை விக்கிரவாண்டி எம்.எல் ஏ அன்னியூர் சிவா குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார்

அந்த பகுதி மக்களின் நீண்ட வருட கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர்க்கும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ *இனிப்புகள் ஊட்டி சிறப்பு சிறப்பாக கொண்டாடினர்வுக்கும் நன்றி தெரிவித்தனர்

Exit mobile version