தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம். பணியின் போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் என தூய்மைப் பணியாளர்களுக்கான அரசின் இத்திட்டங்களை தொய்வு இன்றி செயல்படுத்த நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார்.
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்துக வைகோ வலியுறுத்தல்
-
By Satheesa

Related Content
“வெளிநடப்பு நேரத்திலும் சிரித்துக்கொண்டே செல்பவர் நயினார் !” – சட்டமன்றத்தில் ஸ்டாலின் பாராட்டு
By
Priscilla
October 16, 2025
“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !
By
Priscilla
October 16, 2025
“மாடு மேய்க்கும் பையனும் இப்படி பேச மாட்டான்” – ராமதாஸ் கடும் விமர்சனம்
By
Priscilla
October 16, 2025
இந்தி மொழிக்கு தடை மசோதா தாக்கல் செய்யப்படுமா ? – தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
By
Priscilla
October 16, 2025