December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

by Satheesa
July 25, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தியில் அரசு டாஸ்மார்க் கடை கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறந்த நாள் முதல் தினமும் குடியிருப்பு வாசிகளுக்கும் மது பிரியர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தினமும் மதுக்கடைக்கு செல்லும் மது பிரியர்களால் குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கன்னியாகுடி, திருப்புங்கூர் ஆகிய கிராமங்களில் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மனுக்களை கொடுத்து வந்தனர். ஆனால் இது நாள் வரை இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றாததால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மதுபான கடையால் அடிக்கடி விபத்துகளும் சண்டைகளும் ஏற்படுவதால் நாளுக்கு நாள் குடியிருப்பு வாசிகள் பல்வேறு பிரச்சனைக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் அரசு டாஸ்மாக் கடை முன்பு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .ஆர்ப்பாட்டத்தின் போது கன்னியாகுடி கிராமத்தில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோஷங்கள் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் காவல் உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய போராட்டத்தை விளக்கிக் கொண்டனர்.

Tags: admkdistrict newsdmktamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய ராசிபலன் – ஜூலை 25, 2025 (வெள்ளிக்கிழமை)

Next Post

விவசாயக் கல்லூரி மாணவ மாணவியருக்கு தன்னார்வத்தொண்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து நேரடி அனுபவப் பயிற்சி

Related Posts

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
Breaking News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி
News

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி
News

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்
News

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025
Next Post

விவசாயக் கல்லூரி மாணவ மாணவியருக்கு தன்னார்வத்தொண்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து நேரடி அனுபவப் பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

0
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

0
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

0
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

0
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025

Recent News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.