கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘பாரதீய ஸந்த மஹா பரிஷத் என்ற அமைப்பின் சார்பில் பாரத நாட்டின் பண்பாட்டை (பாரதீய ஸம்ஸ்கிருதி) பாதுகாக்க வேண்டி மாபெரும் ஆன்மீக கருத்தரங்க மாநாடு திங்கள்கிழமையன்று (ஜூன் 16) நடைபெறவுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்வேறு ஆதீனங்கள், சங்கராச்சாரியர்கள், ஜீயர்கள், சாதுக்கள் 1500-க்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ள இந்த மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் இருந்து, ஸ்ரீசொக்கநாதபெருமானுடன் ஞானரத யாத்திரையாக இன்று புறப்பட்டார். வழியெங்கும் அவருக்கு ஆதீனக்கல்வி நிறுவனங்களில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பெங்களூருவில் ஆன்மீக மாநாட்டில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் ஞான ரத யாத்திரை புறப்பாடு
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
சுங்க கட்டணத்திற்கு தடை கோரிய மனு-அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!
By
Kavi
June 25, 2025
Coolie First Single : கூலி படத்திலிருந்து வெளியானது முதல்பாடல்
By
Satheesa
June 25, 2025
புதுமைப்பெண் உதவித்தொகையுடன் இலவச தொழில்பயிற்சி - கட்டாயம் வேலைவாய்ப்பு
By
Satheesa
June 25, 2025
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட 25 வது மாநாடு பேரணியுடன் தொடக்கம்.
By
Satheesa
June 25, 2025