July 29, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

by Satheesa
July 28, 2025
in News
A A
0
சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

Did you read this?

சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி

July 29, 2025

ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா

July 29, 2025

ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் ஆடிப்பூர விழா

July 29, 2025

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம், பாதரக்குடி, சேந்தங்குடி ஆகிய ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் தற்போது கதிர் வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள பழவாரிலிருந்து பிரியும் கிளை பாசன வாய்க்காலான தெற்கு வெளி, வடக்குவெளி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் வயல்கள் வெடிப்புவிட்டு, பயிர்கள் காய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் நாகை விழுப்புரம் நான்கு வழி சாலை பணிகளுக்காக தனியார் நிறுவனம் முகாமிற்கு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கிருந்த பாசன வாய்க்கால்களை லாரி போன்ற கனரக வாகன சென்று வர ஏதுவாக வாய்க்கால்கள் மூடப்பட்டு தூர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 100 ஏக்கருக்கு மேலான குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் வேதனை அடைந்த விவசாயிகள் பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்த வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூடப்பட்டுள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், காயும் பயிர்களை காப்பாற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: admkdistrict newsdmktamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

Next Post

நான் சோசியல் மீடியாவில் இல்லாததுக்கு காரணம் இது தான்-லோகேஷ் கனகராஜ்

Related Posts

News

திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

July 29, 2025
News

பாண்டூர் கிராமத்தில் உள்ள கொளத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் ஆடிப்பூரவிழா

July 29, 2025
Bakthi

பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தியை யொட்டி, 108 கலச அபிஷேகம்

July 29, 2025
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா ; லோக்சபாவில் விவாதத்தில் கனிமொழி கண்டனம்
News

உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா ; லோக்சபாவில் விவாதத்தில் கனிமொழி கண்டனம்

July 29, 2025
Next Post
நான் சோசியல் மீடியாவில் இல்லாததுக்கு காரணம் இது தான்-லோகேஷ் கனகராஜ்

நான் சோசியல் மீடியாவில் இல்லாததுக்கு காரணம் இது தான்-லோகேஷ் கனகராஜ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“ரங்கராஜின் இரண்டாம் திருமணம் – சட்டமும் சமூகமும் ஏற்குமா ?”

“ரங்கராஜின் இரண்டாம் திருமணம் – சட்டமும் சமூகமும் ஏற்குமா ?”

July 29, 2025
ஒரு Cop Story பண்ணனும்னு ஆசை – லோகேஷ் கனகராஜ்!

ஒரு Cop Story பண்ணனும்னு ஆசை – லோகேஷ் கனகராஜ்!

July 28, 2025
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க ப.சிதம்பரம் விரும்புகிறார் : லோக்சபாவில் அமித்ஷா ஆவேசம்

பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க ப.சிதம்பரம் விரும்புகிறார் : லோக்சபாவில் அமித்ஷா ஆவேசம்

July 29, 2025
என்.டி.ஏ கூட்டணியில் பாஜக, அதிமுக இருக்கின்றன – எடப்பாடி பழனிசாமி

என்.டி.ஏ கூட்டணியில் பாஜக, அதிமுக இருக்கின்றன – எடப்பாடி பழனிசாமி

July 29, 2025
மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

0

செஞ்சி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூபல்லக்கு திருவிழா

0

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

0

சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி

0
மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

July 29, 2025

செஞ்சி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூபல்லக்கு திருவிழா

July 29, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025

சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி

July 29, 2025
Loading poll ...
Coming Soon
மாரீசன் படம் எப்படி இருக்கு ?

Recent News

மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

July 29, 2025

செஞ்சி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூபல்லக்கு திருவிழா

July 29, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025

சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி

July 29, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.