மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரம் முழுவதும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில், திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன மழை இடை விடாது பெய்து வருகிறது.மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி, கொள்ளிடம்,வைத்தீஸ்வரன்கோவில்,பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகி.வெயில் கடுமையாக இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலையில் காணப்படுகிறது
சீர்காழியில் திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன மழை
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 06 december 2025 | Retro tamil
By
Digital Team
December 6, 2025
அல்வாவுக்கே அல்வா - போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்
By
Kavi
December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு
By
sowmiarajan
December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
By
sowmiarajan
December 5, 2025