March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருமணமானசிலமாதங்களில்வரதட்சணைகேட்டுமதுபோதையில்மனைவியைதாக்கியஆயுதபடைகாவலர்மீதுபெண்புகார்

by Satheesa
January 3, 2026
in News
A A
0
திருமணமானசிலமாதங்களில்வரதட்சணைகேட்டுமதுபோதையில்மனைவியைதாக்கியஆயுதபடைகாவலர்மீதுபெண்புகார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருமணமான சில மாதங்களில் வரதட்சணை கேட்டு மதுபோதையில் மனைவியை தாக்கி கொடுமைப்படுத்திய ஆயுத படை காவலர் மீது பெண் புகார்

தனது மகனை தன்னிடம் அனுப்ப மறுத்தும் மகனை பார்க்க விடாதாதால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணதேவன் பட்டியை சேர்ந்த கௌசல்யாவின் மகள் ஆதிராவை (21) சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களான திருப்பதி – மகேஷ்வரி ஆகியோரின் மகன் கிருஷ்ணா சிங் (34) என்பவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்துள்ளனர்

பெண்ணின் வீட்டில் 40 பவுன் நகை கொடுத்து திருமணம் முடிந்த நிலையில் இருவருக்கும் ஒன்றை வயதில் குழந்தை இருக்கின்றது

இந்த நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்களில் கிருஷ்ணாசிங் சென்னையில் பணிபுரிந்த போது மாமனார் திருப்பதி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்

இதனை அடுத்து சென்னையில் தனது கணவருடன் வசித்து வந்த ஆந்திராவை கணவர் கிருஷ்ணாசிங் குடித்துவிட்டு மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது

மேலும் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை துன்புறுத்தி தனது வீட்டில் இருந்து மேலும் நகைகளை பெற்று வர வேண்டும் என தனது மாமனார் மாமியார் ஆகியோருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போடி மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆதிரா தனது கணவர் கிருஷ்ணாசிங், மாமானர் திருப்பதி, மாமியார் மகேஷ்வரி ஆகியோர் மீது வரதட்சணை புகார் கொடுத்து இருந்தார் இதன் பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் தங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் 1 1/2 வயது மகனை தாயிடம் கொடுக்காமல் அடித்து துன்புறுத்துவதாகவும் தனது மகனை தன்னிடம் கொடுக்க கேட்க சென்ற பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்கிய அவதூறாக பேசி இருப்பதாகவும் தான் காவல்துறையில் பணி புரிவதால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார்

தன் மகனை தன்னிடம் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த பெண் ஆதிரா பாடி ஸ்பிரே மற்றும் பினாயிலை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்

பின்னர் பெண்ணின் குடும்பத்தார் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்

இதுகுறித்து பெண்ணின் தாயார் கூறுகையில் தன் மகளை தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர், மாமனார், மாமியார் மீது உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் தனது பேரனை மீட்டு தர வேண்டும் என்றும் திருமணத்திற்கு போட்ட நகைகளையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சபரிமலைக்குபாதயாத்திரையாகசென்றஐயப்பபக்தர்கள்குழுமீது  வேன்மோதிஇருவர்உயிரிழந்தசம்பவத்தின் CCTV

Next Post

2026 புத்தாண்டுவிழா – சென்னைஅசோக்நகரில்உள்ளஇளையவேந்தர்பேரவைதலைமையகத்தில்குடும்பவிழாகொண்டாட்டம்

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
2026 புத்தாண்டுவிழா – சென்னைஅசோக்நகரில்உள்ளஇளையவேந்தர்பேரவைதலைமையகத்தில்குடும்பவிழாகொண்டாட்டம்

2026 புத்தாண்டுவிழா – சென்னைஅசோக்நகரில்உள்ளஇளையவேந்தர்பேரவைதலைமையகத்தில்குடும்பவிழாகொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.