December 20, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை

by Satheesa
December 16, 2025
in News
A A
0
சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை. காட்டு பன்றிகளை விரைந்து அப்புறப்படுத அரசுக்கு கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அல்லி விளாகம்,காத்திருப்பு, செம்பதனிருப்பு, நடராஜ பிள்ளை சாவடி, கருவி, ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கர் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் நன்றாக விளைந்த கரும்புகளை நல்ல விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.இன்னும் 15 முதல் 20 தினங்களில் அறுவடைக்கு தயாரான கரும்புகளில் தற்போது காட்டு பன்றிகளின் தாக்கத்தால் செங்கரும்பு விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இரவு நேரங்களில் கரும்பு வயல்களில் கூட்டம் கூட்டமாக உட்புகும் காட்டு பன்றிகள் கரும்புகளை வேரோடு கடித்து சாய்த்து தின்று அழித்து வருகிறது. அல்விளாகம் பகுதியில் விவசாயி முத்துக்குமார் பயிரிட்டிருந்த 10 ஆயிரம் கரும்புகளில் தற்போது வரை 5ஆயிரம் கரும்புகள் காட்டு பன்றிகளால் பாதிக்கப்ட்டுள்ளது. இதனால் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயி சுற்றுவட்டார பகுதி முழுவதுமே காட்டு பன்றிகளின் தாக்கத்தால் செங்கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு வாழை உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தும் காட்டு பன்றிகளை அப்புப்படுத்தக்கோரி பல முறை கோரிக்கை விடுத்த நிலையில் காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியும் இதுவரை வனத்துறை நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விரைந்து இப்பகுதியில் உள்ள காட்டு பன்றிகளை சுட்டு பிடித்தோ அல்லது உயிருடன் பிடித்தோ அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: agri damageagriculture farmersdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியசாமிக்கு தங்ககவசம்

Next Post

வீரர்களை போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்த அணிகள் – யார் யார் எந்த அணி?

Related Posts

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
News

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
News

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!
News

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!
News

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025
Next Post
வீரர்களை போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்த அணிகள் – யார் யார் எந்த அணி?

வீரர்களை போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்த அணிகள் - யார் யார் எந்த அணி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

December 19, 2025
சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

December 19, 2025
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ஆக்கபூர்வமாக நடந்தது என்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ஆக்கபூர்வமாக நடந்தது என்ன?

December 19, 2025
கவர்னர் மாளிகை பெயரை மாற்றிய ஆளுநர் – ராஜ் பவன் அல்ல இனி மக்கள் பவன்

இதற்கென்ன சொல்லப்போகிறார் தமிழக முதல்வர்? – ஆளுநர் ரவி சூசக கேள்வி?

December 19, 2025
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

0
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

0
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

0
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

0
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025

Recent News

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.