January 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூர் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணி V.G.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினர்

by Satheesa
January 1, 2026
in News
A A
0
திருவள்ளூர் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணி V.G.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டலம் ஊராட்சியில் 600- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லக் கூடியவர்கள் எல்லாம் கூவம் ஆற்றை கடந்து கடம்பத்தூர் வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் பருவமழையின் போது கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தண்டலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் பிஞ்சிவாக்கம், அகரம் வழியாக 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு கடம்பத்தூர் பகுதிக்கு வரும் நிலை இருந்து வருகிறது, இதனை தொடர்ந்து கிராமமக்கள் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முயற்சியால் கூவம் ஆற்றின் குறுக்கே தண்டலம் – கசவநல்லாத்தூர் இடையே ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.17, கோடியே 20,லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்று. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அடிக்கல் வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். இதனால் தண்டலம் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித் துறையை சேர்ந்த அதிகாரிகள், செயற்பொறியாளர்கள், திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Coovam riverdistrict newstamilnaduTiruvallurV.G. Rajendran
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் 100 ஆண்டுகள் பழமையான கௌடி தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனை

Next Post

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி

Related Posts

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு
Bakthi

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

January 1, 2026
200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் –  அதிமுகவில் இணைந்தனர்
News

200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் – அதிமுகவில் இணைந்தனர்

January 1, 2026
ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
News

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

January 1, 2026
சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்
News

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

January 1, 2026
Next Post
மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

January 1, 2026
ஹேப்பி நியூஸ்! பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் பரிசு

January 1, 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

January 1, 2026
தீபாவளிக்கு முன்பே பருவ மழை தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு – எந்தெந்த மாவட்டங்கள்?

January 1, 2026
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

0
200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் –  அதிமுகவில் இணைந்தனர்

200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் – அதிமுகவில் இணைந்தனர்

0
ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

0
சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

0
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

January 1, 2026
200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் –  அதிமுகவில் இணைந்தனர்

200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் – அதிமுகவில் இணைந்தனர்

January 1, 2026
ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

January 1, 2026
சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

January 1, 2026

Recent News

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

January 1, 2026
200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் –  அதிமுகவில் இணைந்தனர்

200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் – அதிமுகவில் இணைந்தனர்

January 1, 2026
ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

January 1, 2026
சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

January 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.