January 25, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமெரிக்காவில் வெளிநாட்டினர் ஆவணங்கள் ஆய்வு: விசா ரத்து நடவடிக்கை தீவிரம்

by Divya
August 22, 2025
in News
A A
0
அமெரிக்காவில் வெளிநாட்டினர் ஆவணங்கள் ஆய்வு: விசா ரத்து நடவடிக்கை தீவிரம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அமெரிக்காவில் விசா வைத்திருக்கும் வெளிநாட்டினரின் ஆவணங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், குடியேற்றக் கட்டுப்பாடுகள், நாடுகடத்தல், விசா விதிமுறைகள் மாற்றம் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் பகுதியாக, அமெரிக்காவில் உள்ள 5.5 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினரின் ஆவணங்களை வெளியுறவுத்துறை ஆய்வு செய்து வருகிறது.

விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு தகுதியானவர்களா என்பதைத் தீர்மானிக்க இந்தச் சோதனை நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர். ஆவணங்களில் முரண்பாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அவர்களின் விசா ரத்து செய்யப்படும்; ஏற்கனவே அமெரிக்காவில் இருந்தால், நாடு கடத்தப்படுவார்கள் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

லாரி ஓட்டுநர் விசா நிறுத்தம்
விசாவில் குறிப்பிடப்பட்ட காலத்தை மீறி தங்குதல், குற்றச்செயல்கள், பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது அதனை ஆதரித்தல் போன்ற காரணங்கள் விசா ரத்துக்கான அடிப்படையாக இருக்கும். இதுபோன்றவர்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக விசா ரத்து செய்து நாடு கடத்தப்படும் என்று வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், ட்ரம்ப் தலைமையகத்திற்குள் சமீபத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, லாரி ஓட்டுநர்களுக்கான விசா வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதேசமயம், அமெரிக்காவில் லாரி ஓட்டுநர்கள் ஆங்கிலம் பேசவும் படிக்கவும் கட்டாயம் என ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதங்களில் 6,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள், பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டின் பேரில் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத குடியேற்றம் அதிகரிப்பு
மறுபுறம், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் 2023-ஆம் ஆண்டில் 1.4 கோடியை எட்டியுள்ளதாக பியூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் மெக்சிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ் மற்றும் இந்தியா முதலிடத்தில் உள்ளன. மேலும், வெனிசுலா, கியூபா, கொலம்பியா போன்ற நாடுகளிலிருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால், ட்ரம்ப் கொண்டு வந்த புதிய கட்டுப்பாடுகளால் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கை கூறுகிறது.

Tags: americaAmerica visatrumpUSA
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜயின் விமர்சனம் தரம் தாழ்ந்தது; மக்கள் தேர்தலில் பதிலளிப்பர் – அமைச்சர் நேரு!

Next Post

பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை – சரத்குமார்!

Related Posts

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்
News

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்
News

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி
News

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு
News

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
Next Post
பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை – சரத்குமார்!

பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை - சரத்குமார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

0
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

0
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

0
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

0
சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026

Recent News

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.