April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி

by Priscilla
November 22, 2025
in News
A A
0
தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

துபாயில் கடந்த 17ஆம் தேதி அல்–மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கிய ‘துபாய் ஏர் ஷோ 2025’ நிகழ்ச்சியில் உலக நாடுகளின் நவீன இராணுவ, தனியார் விமானங்கள் காட்சிப்படுத்து வந்தன. இந்தியாவைச் சேர்ந்த தேஜஸ், ரஃபேல், சூரிய கிரண் அக்ரோபாட்டிக் குழுவின் விமானங்களும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றன.

நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட LCA Tejas Mk-1 விமானம் வானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கி நேராக விழுந்து வெடித்தது. விபத்திலே விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் நமன்ஷ் ஷ்யால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், விமானியின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

கிராமம் முழுவதும் சோகம்

ஹிமாச்சல் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த நமன்ஷ் ஷ்யாலின் மறைவு, அவரது சொந்த ஊரையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்தினருக்கு அண்டை வீட்டார், உறவினர்கள் என்றெல்லாம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 34 வயதான ஷ்யால், திருமணமானவர்; அவருக்கு ஆறு வயது மகள் ஒருவர் உள்ளார்.

“பணிவு மிகுந்த வீரர்… எங்கள் பெருமை”

விமானியின் மைத்துனர் ரமேஷ் குமார் ஊடகங்களிடம் பேசியதில், “இளம்வயதிலேயே உயர்ந்த நிலையை அடைந்தவர். விரைவில் அவருக்கு மேலும் பதவி உயர்வு கிடைக்க இருந்தது. அனைவரிடமும் மிகுந்த பணிவுடன் நடந்துகொள்வார். அவரது இழப்பு எங்கள் குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் முழு கிராமத்திற்கே பெரிய துயரம்” என அவர் கூறினார்.

தேஜஸ் விமான விபத்தில் வீரமரணம் அடைந்த நமன்ஷ் ஷ்யாலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் மரியாதை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

Tags: dieddubaiDubai AirshowNamansh Shyalplane crashTejas plane
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“ஆரம்பிக்கும்போதே திருட்டா?.. மல்லை சத்யாவை கிண்டல் செய்த துரை வைகோ

Next Post

“இந்தியா தப்பியிருக்க காரணம் ஹிந்து சமுதாயமே” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
“இந்தியா தப்பியிருக்க காரணம் ஹிந்து சமுதாயமே” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

“இந்தியா தப்பியிருக்க காரணம் ஹிந்து சமுதாயமே” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.