- பா.ம.க., கூட்டத்திற்கு கூடிய கூட்டத்தை பார்த்துவிட்டு, ஆளுங்கட்சிக்கு வயிற்றெரிச்சல். இதனால், வந்த திருஷ்டியால் தான் அடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம், என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
- வெட்டாறு தடுப்பணையை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அமைக்க வழிவகை செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
- கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்த முயற்சிக்கும், தி.மு.க.,வின் அகங்காரச் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைலலவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை நிற்போம் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
- உ.பி.,மாநிலம் மதுராவில் நெரிசல் மிகுந்த கச்சி சதக் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
- 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக, 39 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு, இன்று காசியாபாத்திலிருந்து புறப்பட்டது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரானில் இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்கின் இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது ஈரானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து அந்நாட்டு அதிபர் வரவேற்றார். அங்குள்ள இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.